முள்றியின் டைரி

முள்றியின் டைரி : 68 . மாரா ஓர் மந்திரலோகம் – 6

இன்றும் வழக்கம்போல் 4 மணிக்கே எழுந்து விட்டேன். முதல் நாள் மாரா ஆற்றில் பார்த்த நிகழ்ச்சியே இன்னும் மறக்கவில்லை, இன்றைக்கு என்னென்ன பார்க்கப் போகிறோமோ என்று  நினைத்துக்   கொண்டே...

முள்றியின் டைரி : 67 முதல் தீபாவளி

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்தியா வந்ததற்கு பின்னால் கொண்டாடும் முதல் தீபாவளி இன்று (14.11.2020). இந்தியாவில் தீபாவளி கொண்டாடி நிறைய வருடங்கள் ஆகி விட்டதாலா இல்லை நமக்கு வயதாகி விட்டதாலா என்று தெரியவில்லை, கோமாளி படத்தில் வரும் ஜெயம் ரவி...

முள்றியின் டைரி : 66 ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை: நான் தேவகோட்டையில் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, காலாண்டு தேர்வில் , தமிழில் 35 மதிப்பெண்கள். நான்தான் வகுப்பில் கடைசி. எங்கள் தமிழாசிரியர் உயர்திரு...

முள்றியின் டைரி : 65 இன்னார்க்கு இன்னாரென்று…..

என் வாழ்க்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஏராளமான சம்பவங்கள் திரைப்படங்களில் வருவது போலவே இருப்பது எப்படி என்று எப்போதும் எனக்கு புரிந்ததேயில்லை. நான் “முள்றியின் டைரி” தொடர் எழுத ஆரம்பித்ததன் காரணமும் அதுவே. இவன் டைரி என்னும் பெயரில் நிறைய சரடு...

முள்றியின் டைரி : 64 .மாரா ஓர் மந்திரலோகம் – 5

முதுகு வலிப்பதால் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்பதால்தான், பலூன் சஃபாரி போகலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால், என்னுடைய போதாத காலம், அதிகாலை 5 மணிக்கே ஹோட்டலை விட்டு கிளம்ப வேண்டும், ரெடியாக இருக்கவும் என்று என் டிராவல் ஏஜெண்ட் மெசேஜ் அனுப்ப...

முள்றியின் டைரி : 63. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே…..

இன்று ( 12.08.2020 ) ‘உலக யானைகள் தினம்’. யானைகளை நேசிக்கும் அனைவருக்கும் உலக யானைகள் தின வாழ்த்துகள். இந்தக் கட்டுரையை இந்த நன்னாளில் வெளியிடுவதே “டேவிட் ஷெல்ட்ரிக்”கிற்கும் அவர் மனைவி “ டஃப்னி ஷெல்ட்ரிக்”கிற்கும் நான் செய்யும் மிகப்...

முள்றியின் டைரி – 62. என்னை நோக்கிப் பாயாத தோட்டா

நீங்கள் விரும்பும் ஒரு விஷயத்தைச் செய்து முடிக்க எந்த எல்லை வரை நீங்கள் செல்வீர்கள்? ( ‘வாகா எல்லை’ வரை செல்வோம் என்ற மொக்ஸ் வேண்டாம்) நான் நல்ல படம் எடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு முறை உயிரையே பந்தயம் வைத்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது , உடல்...

முள்றியின் டைரி : 61. மாரா ஓர் மந்திரலோகம் – 4

நாளை சிவிங்கிப் புலி (சீட்டாக்) களைத் தொடரலாம் என்று சொன்னவுடனேயே சாமி கொஞ்சம் கூட யோசிக்காமல் “ Done” என்று சொன்னது , அவன் மனசில் எதையோ நினைத்திருக்கிறான் என்பது புரிந்து நிம்மதியாக உறங்கச் சென்றேன். மறு நாள், நான் நினைத்ததற்கும் மேலாக...

முள்றியின் டைரி : 60. மாரா ஓர் மந்திரலோகம் – 3

நாளை காலை ஒரு அதிசயம் காண்பிக்கிறேன் என்று சாமி சொன்னாலும் சொன்னான், அரை மணிக்கு ஒரு தடவை முழிப்பு வந்து வாட்சை பார்த்துக் கொண்டேயிருந்தேன். அன்று இரவு மட்டும் ஒரு 10 முறையாவது எழுந்து மணி பார்த்திருப்பேன். கரெக்டாக 4 மணிக்கு...