இன்று ( 12.08.2020 ) ‘உலக யானைகள் தினம்’. யானைகளை நேசிக்கும் அனைவருக்கும் உலக யானைகள் தின வாழ்த்துகள். இந்தக் கட்டுரையை இந்த நன்னாளில் வெளியிடுவதே “டேவிட் ஷெல்ட்ரிக்”கிற்கும் அவர் மனைவி “ டஃப்னி ஷெல்ட்ரிக்”கிற்கும் நான் செய்யும் மிகப்...
முள்றியின் டைரி
முள்றியின் டைரி – 62. என்னை நோக்கிப் பாயாத தோட்டா
நீங்கள் விரும்பும் ஒரு விஷயத்தைச் செய்து முடிக்க எந்த எல்லை வரை நீங்கள் செல்வீர்கள்? ( ‘வாகா எல்லை’ வரை செல்வோம் என்ற மொக்ஸ் வேண்டாம்) நான் நல்ல படம் எடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு முறை உயிரையே பந்தயம் வைத்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது , உடல்...
முள்றியின் டைரி : 61. மாரா ஓர் மந்திரலோகம் – 4
நாளை சிவிங்கிப் புலி (சீட்டாக்) களைத் தொடரலாம் என்று சொன்னவுடனேயே சாமி கொஞ்சம் கூட யோசிக்காமல் “ Done” என்று சொன்னது , அவன் மனசில் எதையோ நினைத்திருக்கிறான் என்பது புரிந்து நிம்மதியாக உறங்கச் சென்றேன். மறு நாள், நான் நினைத்ததற்கும் மேலாக...
முள்றியின் டைரி : 60. மாரா ஓர் மந்திரலோகம் – 3
நாளை காலை ஒரு அதிசயம் காண்பிக்கிறேன் என்று சாமி சொன்னாலும் சொன்னான், அரை மணிக்கு ஒரு தடவை முழிப்பு வந்து வாட்சை பார்த்துக் கொண்டேயிருந்தேன். அன்று இரவு மட்டும் ஒரு 10 முறையாவது எழுந்து மணி பார்த்திருப்பேன். கரெக்டாக 4 மணிக்கு...
முள்றியின் டைரி : 59. மாரா ஓர் மந்திரலோகம் – 2
முதுகு வலியினாலா இல்லை அடுத்த நாள் சந்திக்கப் போகும் அனுபவங்களினால் வந்த எக்ஸைட்மெண்ட்டா என்று தெரியவில்லை – கிடைத்த 3 மணி நேரமும் சரியாக உறங்கவில்லை. இடையிடையில் வந்த சிங்கத்தின் உறுமலும் ஒரு காரணம். ஆனால் ஹோட்டலில் தந்த ஹாட் வாட்டர் பேக் நல்ல...
முள்றியின் டைரி : 58- மாரா ஓர் மந்திரலோகம்- 1
எத்தனை ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தாலும்,ஒவ்வொரு நாளும் புதுப் புது அனுபவத்தைத் தரவல்லது காடு. வேள்பாரி நாவலில் சு.வெங்கடேசன். இதே கருத்தையே நானும் என்னுடைய வனங்களில் ஒரு தேடல் சென்ற பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன். காடுகளைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. காடுகள்...
முள்றியின் டைரி : 57 மறதிக்கு நான் கொடுத்த விலை.
இன்று என் மனைவிக்குப் பிறந்த நாள் (17.06.2020) மூன்று வருடங்கள் கழித்து இன்று நாங்கள் அனைவரும் மதுரையில் ஒன்றாகக் கொண்டாடினோம். சந்தோஷமாக இருந்தது. என் மனைவியின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும், 10 வருடத்திற்கு முன்னால் நடந்த ஒரு தரமான சம்பவத்தை நினக்காமல்...
முள்றியின் டைரி : 56 ஒரு வங்கியின் கதை….
என்னுடைய “ முரளியும் சில ஆணிகளும்” டைரி படித்து விட்டு,சில பேர் என்னைப் பற்றியும் என் ராசி பற்றியும் இன்னும் சந்தேகம் கொண்டிருக்கலாம். சுடச் சுட இன்னொரு செய்தியும் சொல்லத்தான் இந்த டைரி. இந்த டைரி உங்கள் சந்தேகத்தை தெளிவு படுத்தலாம். நான் இந்தியா வந்தவுடனேயே போன முதல்...
முள்றியின் டைரி : 55 . உறக்கத்தைத் தொலைத்தவன் -1
நேற்று இரவு வழக்கமான என்னுடைய அரைத் தூக்கத்தில் கடவுள் வந்தார். பார்ப்பதற்கு நம்முடைய சிவன் மாதிரியும் இல்லாமல், அல்லா மாதிரியும் இல்லாமல், இயேசு மாதிரியும் இல்லாமல், ஒரு மாதிரி வித்தியாசமாக இருந்தார் (இவர்தான் ஒரிஜினல் என்று நினைக்கிறேன்) . மகனே நீ செய்யும் பணியை...