வரலாற்றைத் தேடி

கற்களின் பயணம் – 2

கற்களின் பயணம் – 2

அறிவில் சிறந்த மேன்மக்களை, கல்வி கற்றவர்களை,  வானியல் அறிந்தவர்களை , மருத்துவம் அறிந்தவர்களை, முக்காலம் தெரிந்தவர்களை, கடலாடிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்களை சுமேரிய இலக்கியங்களும், கிரேக்க இலக்கியங்களும்...

கற்களின் பயணம் – 1 

கற்களின் பயணம் – 1 

வீட்டில் சாப்பிடும்போது சாப்பாட்டில் கல் வந்து விட்டால், நம்மில் பலருக்கும் நெற்றிக் கண் திறந்து விடும். நிறைய பேர் மனைவி மீது அதை தூக்கி எறிய முடியாத ஆத்திரத்தில் அந்தக் கல்லை தூக்கி தரையில் வீசுவார்கள் ( நான் அப்படி இல்ல. நான் அப்படி இல்ல). ஆனால், மனித...

தமிழியைத் தேடி – 17 தொண்டூர்

தமிழியைத் தேடி – 17 தொண்டூர்

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து 20 கிமீ தூரத்தில் உள்ளது தொண்டூர். நெகனூர்பட்டி செல்வதற்கு உதவி செய்த உயர்திரு. திருநாவுக்கரசு அவர்கள்தான் தொண்டூருக்கும் எங்களை ( என்னையும், பாலா பாரதி சாரையும்) அழைத்துச் சென்றார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள...

தமிழியைத் தேடி – 16 நெகனூர்பட்டி 

தமிழியைத் தேடி – 16 நெகனூர்பட்டி 

திருவண்ணாமலை மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து 6 கிமீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய ஊர்தான் நெகனூர்பட்டி.  இந்த ஊரின் ஒதுக்குப் புறத்தில் ஒரு பெரிய பாறையில் பெரிய பெரிய கற்களை அடுக்கி வைத்தது போல் ஒரு குன்று உள்ளது. அதன் பெயர் “ அடுக்கன் கல்". இதன் அடிப்புறத்தில் ஒரு...

தமிழியைத் தேடி – 15 ஐயனார் குளம் 

தமிழியைத் தேடி – 15 ஐயனார் குளம் 

ஐயனார் குளத்திற்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய மூன்று வருடக் கனவு. ஆனால், என்னுடைய நண்பர்கள் நிறைய பேருக்கு அந்த இடம் பற்றிய சரியான தெளிவு இல்லாதலால், எனக்கு அங்கு செல்வது ஒரு கனவாகவே இருந்தது - உயர்திரு. வெள் உவன் ஐயாவைப் பார்க்கும் வரை.  வெள் உவன்...

தமிழியைத் தேடி – 14  அரச்சலூர் இசைக் கல்வெட்டு 

தமிழியைத் தேடி – 14 அரச்சலூர் இசைக் கல்வெட்டு 

அரச்சலூர் இசைக் கல்வெட்டு  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான் மலையில் கிரந்த எழுத்துக்களில் ஒரு இசைக் கல்வெட்டு உள்ளது.  இது மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கிய கல்வெட்டு என்று சொல்லப்பட்டாலும், இது பொ.யு (கி.பி) 8 அல்லது 9 ஆம்...

தமிழியைத் தேடி – 13 – அம்மன் கோயில்பட்டி 

நான் 2022 இல் ஏழு சுற்றுக் கோட்டை, அரச்சலூர் இசைக் கல்வெட்டு, அம்மன் கோயில்பட்டி , சேலம் என்று ஒரு சூறாவளிச் சுற்றுலா சென்றேன். அதில் அம்மன் கோயில்பட்டியில் உள்ள தமிழிக் கல்வெட்டு பற்றிய கட்டுரைதான் இது.  சேலம் மாவட்டத்தில் ஓமலூர் – தாரமங்கலம் சாலையில் உள்ள...

வேர்களைத் தேடி – 11

வேர்களைத் தேடி – 11

காளையார்கோவிலில் அறிவர்கள்.... முதலில் பெருங்கற்காலப் பண்பாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.  ஏறத்தாழ 8000 வருடங்களுக்கு முன்னர் வட ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து மத்தியதரைக்கடல் பகுதி,வளைகுடாப்பகுதி, ஐரோப்பா என்று உலகின் சில பகுதிகளில் ஒரு வித்தியாசமான பண்பாடு...

வேர்களைத் தேடி – 10

வேர்களைத் தேடி – 10

குடுமியான்மலை குறிப்புகள் தமிழகத்தில் வரலாற்று எச்சங்கள் ஏராளமாக இருக்கும் விஷயம் நான் இந்தியா வருவதற்கு முன்னரே எனக்குத் தெரியும்.  ஆனால், அவை ஒவ்வொரு இடத்திலும் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் விஷயம் நான் கொஞ்சம் கூட எதிர்பாராதது. நான் மசை மாராவில்...