மகாபலிபுரத்திற்கு அருகில் உள்ள சாளுவன் குப்பம் முருகன் கோயில் முழுமையான கட்டிடமாக நமக்கு கிடைக்கவில்லை என்பதால், அதை விட்டு விடலாம். தற்போதும் ஜம்மென்று நிற்கும் முருகனின் முதல் கட்டுமானக் கோயில் கண்ணனூரில் இருக்கும் பாலசுப்பிரமணியர்...
வரலாற்றைத் தேடி
தமிழியைத் தேடி: 5 – திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம், வரலாறு இறைந்து கிடக்கும் இன்னொரு அற்புதமான இடம். மதுரையின் தென்மேற்கில் அமைந்துள்ள சிறு கிராமம்தான் திருப்பரங்குன்றம். இது இன்று மதுரையின் ஒரு பகுதியாகி விட்டது. இங்குள்ள மலை (குன்று) , முருகன் குன்றம் என்று சங்க கால...
தமிழியைத் தேடி: 4 – கீழவளவு….
மதுரையிலிருந்து சரியாக 45 கி.மீ. தூரத்தில், மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருக்கும் ஒரு சிறு கிராமம்தான் கீழவளவு. கீழவளவு கிராமத்திற்கு சரியாக மூன்று கி.மீ.தூரத்திறு முன்னால் இடது கைப்பக்கம் ஒரு சிறு குன்றும் நிறைய பெரிய பெரிய பாறைகளும் இருக்கும்...
திருத்தலையாலங்காடு …….
இப்படி மொட்டையாகச் சொன்னால் உங்களுக்குப் புரியாது. தலையாலங்கானத்துப் போர் நடந்த ஊர் என்றால் டக்கென்று ஞாபகத்திற்கு வரும் ஊர்தான் இன்றைய திருத்தலையாலங்காடு. திருவாரூரிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் குடவாயிலுக்கு அருகில் இருக்கும் ஒரு குக்கிராமம்தான்...
மகிபாலன் பட்டி…….
மகிபாலன்பட்டி என்றால் நிறைய பேருக்குத் தெரியாது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடிய கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊர் என்று சொன்னால், உங்களில் நிறைய பேர் நிமிர்ந்து உட்காரக் கூடும். மகிபாலன் பட்டி – (காரைக்குடிக்கு அருகில் உள்ள ) திருப்பத்தூரிலிருந்து...
தமிழியைத் தேடி:3 – அரிட்டாபட்டி – ஒரு கிராமத்து அத்தியாயம்
மதுரையில் இருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம்தான் அரிட்டாபட்டி. ஒவ்வொரு முறையும் அரிட்டாபட்டி போகும்போது எனக்கு “ என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ? “ என்ற மருதகாசியின் பாடல்வரிகள்தான்...
அய்யனாரைத் தேடி – 2 “ இதற்குத்தான் ஆசைப்பட்டீரா அய்யனாரே ?”
கி.மு.ஆறாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு முக்கியமான நூற்றாண்டு. நம் இந்திய வரலாற்றின் பொற்காலம் என்று சொன்னாலும் மிகையில்லை. அப்போதுதான் கௌதமபுதர், வர்த்தமான மகாவீரர் மற்றும் மற்கலி கோசாலர் பிறந்தனர். அப்போது, வைதீக (இன்றைய இந்து) மதம்...
யானை மலை அதிசயங்கள்….
யானை மலை (அ) ஆனை மலை என்ற பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும்கூட, அனைவருக்கும் சட்டென்று நினைவிற்கு வருவது, மதுரை ஒத்தக்கடையில் உள்ள யானைமலைதான். இந்த யானைமலை முழுவதும் வரலாறு கொட்டிக்கிடக்கின்ற விஷயம் நிறையப் பேருக்குத் தெரியாது. மிகப்...
தமிழியைத் தேடி – 2
அழகர் மலை அற்புதங்கள்.... ஒரே இடத்தில் அதிகமான தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் மிகச் சில இடங்களில், அழகர் மலையும் ஒன்று. இங்கு மொத்தம் 12 கல்வெட்டுக்கள் உள்ளன. படிப்பதற்கு ரொம்பவே பொறுமை வேண்டும். அனைத்துக் கல்வெட்டுக்களும் நல்ல உயரத்தில் உள்ளன. கிட்டத்தட்ட 30...