இந்த ஊரின் பெயரும், இங்குள்ள கற்குவியல் அமைப்பின் பெயரும் ஏழு சுத்துக் கோட்டை. ஏழு சுத்துக் கோட்டை, சேலத்திலிருந்து 25 கி.மீ. தூரத்தில் ஈரோடு செல்லும் சாலையில் உள்ள ஒரு சிறிய கிராமம். இது போன்ற கற்குவியல் இந்த ஊரில் நான்கு இடங்களில் உள்ளன. அங்கு ஒரு...
வரலாற்றைத் தேடி
வேர்களைத் தேடி – 6
ஆலம்பாடி அற்புதங்கள்.... நான் அடிக்கடி சொல்வது போல, ஒவ்வொரு பாறை ஓவிய இடமும் ஒவ்வொரு வரலாற்று பொக்கிஷமாகும். இங்கு வாழ்ந்த தொல்மாந்தர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தங்கள் எண்ண ஓட்டங்களை பதிவு செய்தவையே இந்தப் பாறை ஓவியங்கள். அது தங்கள் குழுவுக்குள்ளேயே தொடர்பு...
வேர்களைத் தேடி – 5 : சித்திரவரை அதிசயங்கள்…..
சித்திரவரை என்றால் யாருக்கும் புரியாது. இந்த ஊரின் இன்றைய பெயர் “செத்தவரை”. விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரத்திற்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் செத்தவரை. வரை என்றால் மலை. சித்திரவரை என்றால் சித்திரங்கள் (பாறை ஓவியங்கள்)...
வேர்களைத் தேடி – 4 : கொங்கர் புளியங்குளம் ஒரு வரலாற்று பொக்கிஷம்
மதுரையிலிருந்து தேனி செல்லும் சாலையில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் K. புளியங்குளம் என்றழைக்கப்படும் கொங்கர் புளியங்குளம். இங்கு 2200 வருடங்கள் பழைமையான ஐம்பதிற்கும் மேற்பட்ட...
வேர்களைத் தேடி : 2 – சிறுமலை ஓவியங்கள் -1
சிறுமலைக்குச் சென்று வந்ததைப் பற்றி என்னுடைய முள்றியின் டைரியில் ஜாலியாக ஒரு முறை எழுதியிருந்தேன். ஆனால், அதில் ஓவியங்கள் பற்றி ஏதும் சொல்லவில்லை. அந்தக் குறையை இந்தக் கட்டுரை போக்கும். நான் இது வரை நெருக்கி 20 பாறை ஓவியங்கள் இருக்கும் இடங்களைப் பார்த்து...
வேர்களைத் தேடி – 3 : கீழ்வாலை அதிசயங்கள்
சமீபத்தில் பாறை ஓவியங்கள் பற்றி தம்பி நாலு மணி வாலுவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, பாறை ஓவியங்களில் அதிசயமான விஷயம் ஏதேனும் பார்த்திருக்கிறீர்களா சார் என்று கேட்டார். நான் சற்றும் யோசிக்காமல் நான் பார்த்த ஒவ்வொரு பாறை ஓவியமுமே அதிசயம்தான் தம்பி...
தமிழியைத் தேடி – 12
திருப்பரங்குன்றத்தில் நான்காவது தமிழிக் கல்வெட்டு அக்டோபர் மாத இறுதியில் கனடாவிலிருந்து நண்பர் ஹேமந்த் திரு வந்திருந்தார். அவருக்கு ஒரு தமிழிக் கல்வெட்டைக் காண்பிப்பதற்காக திருப்பரங்குன்றம் சென்றோம். திருப்பரங்குன்றத்தில் கோயிலுக்கு நேர் பின்னால் மலையில் மீது...
தமிழிக் கல்வெட்டுக்களும் சில அவதானங்களும்…
இரண்டு நாட்களுக்கு முன் சென்று வந்த (அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள ) ஐயனார் குளத்துடன் தொல்லியல் துறை சொல்லும் அனைத்து தமிழிக் கல்வெட்டு இடங்களையும் பார்த்து விட்டேன். செல்வதற்கு கடினம் என்று சொல்லப்படும் திருச்சி மலைக்கோட்டை, ஐவர் மலை மற்றும் எடக்கல்...
வேர்களைத் தேடி – 1 : குடியம் குகைகள்…
தமிழகத்தில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடையாது என்றே ரொம்பக் காலம் நம்பப்பட்டு வந்தது. அதனால்தான் எங்கிருந்தோ வந்த யார் யாரோவெல்லாம் நமக்கு நம் தமிழ் மொழியையும் , நாகரிகத்தையும் கற்றுத் தந்தனர் என்று நமக்கே பாடம்...