வரலாற்றைத் தேடி

வேர்களைத் தேடி – 8

வேர்களைத் தேடி – 8

வானியல் பேசும் புலிப்பொடவு  மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியிலிருந்து திருமங்கலம் செல்லும் பாதையில் தென்கிழக்காக ஒரு 8 கிமீ தூரம் பயணித்தால் வரும் ஒரு சிறிய குன்றுதான் புலிப்பொடவு. புலிப்பொடவு என்றால் புலி வசிக்கும் குகை என்று பொருள். அதை நிரூபிக்கும் வகையில்...

வேர்களைத் தேடி – 7 திருமயத்தில் ஒரு ஆதாம் ஏவாள் ஜோடி….

வேர்களைத் தேடி – 7 திருமயத்தில் ஒரு ஆதாம் ஏவாள் ஜோடி….

புதுக்கோட்டையிலிருந்து  18 கிமீ தூரத்தில் உள்ள இந்த ஊரின் ஆரம்ப காலப் பெயர் திருமெய்யம்.  இங்குள்ள குன்றின் அடிவாரத்தில் சிவனுக்கு ஒன்றும், பெருமாளுக்கு ஒன்றுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கோயிலுக்குப் பின்னால் குன்றின் கீழே ஒரு எண்கோண...

புத்தூர் மலை ரகசியங்கள்……

புத்தூர் மலை ரகசியங்கள்……

காவல் துறை அதிகாரியான கண்ணன் அவர்களின் தொடர்பு முதன் முதலில் 2020 இறுதியில்தான் கிடைத்தது.  அரை குறை புரிதலுடன் நான் எழுதிய ஆசீவகம் பற்றிய ஒரு கட்டுரையை படித்து விட்டுத்தான் அவர் என்னுடைய தொடர்பில் வந்ததாக ஞாபகம். மறைந்த பேராசிரியர் நெடுஞ்செழியன் ஐயாவையும் எனக்கு...

ஐந்தருவியில் அறிவர்கள்…..

ஐந்தருவியில் அறிவர்கள்…..

குற்றாலத்திற்கு செல்பவர்கள் அங்குள்ள ஐந்தருவியில் குளிக்காமல் திரும்புவதில்லை.  ஆனால், நம்மில் எத்தனை பேர் அந்த ஐந்தருவிக்கு மிக எதிரில் ( ஒரு இருபதடி தூரத்தில் ) உள்ள இந்தப் பொடவை கவனித்திருக்கிறோம் ? இந்தப் பொடவின் அமைப்பை உற்று நோக்கினால், தமிழிக்...

ஆதி மனிதனைத் தேடி – 1

ஆதி மனிதனைத் தேடி – 1

எனக்கு ரொம்ப நாளா சில கேள்விகள் மனதை அரித்துக் கொண்டே இருந்தன.  இந்த AI யுகத்திலும், மலைவாழ் குடிகளும், நம்மைப் போன்ற சாதாரண நிலத்தில் வாழும் மக்களும் ஏன் ஒரு சமுதாயமாக இணைந்து வாழ்வதில்லை ? அவர்கள் எப்போதும் தனித்தே இருப்பது போல்...

திரும்பிப் பார்த்த அம்மன் …..

திரும்பிப் பார்த்த அம்மன் …..

நண்பர் பாவெல் பாரதியின் (Mohan Kumara Mangalam)) “ கண்ணகி கோவிலும் வைகைப் பெருவெளியும்” படித்ததிலிருந்தே, மதுரையிலிருந்து வண்ணாத்திப் பாறை ( விண்ணேற்றிப் பாறை) வரை கண்ணகி சென்ற தடத்தில் பயணம் செய்து அந்த இடங்களை டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை...

மலையாள சாத்தன் கோவில் ..

மலையாள சாத்தன் கோவில் ..

இடம் : கே.புழுதிப்பட்டி, துவரங்குறிச்சி அருகில்.  கேரளாவில் இருந்து ஒருவர் இங்கு வந்து இந்தக் கோயிலைக் கட்டினார் என்று சொல்லப்படுகிறது. எனவேதான் மலையாள சாத்தன் என்ற பெயர்.  இதுவே நான் பார்க்கும் முதல் குடிசைக் கோவில்.   ...

ஏழு சுத்துக் கோட்டை….

ஏழு சுத்துக் கோட்டை….

இந்த ஊரின் பெயரும், இங்குள்ள கற்குவியல் அமைப்பின் பெயரும் ஏழு சுத்துக் கோட்டை.  ஏழு சுத்துக் கோட்டை, சேலத்திலிருந்து 25 கி.மீ. தூரத்தில் ஈரோடு செல்லும் சாலையில் உள்ள ஒரு சிறிய கிராமம்.  இது போன்ற கற்குவியல் இந்த ஊரில் நான்கு இடங்களில் உள்ளன.  அங்கு ஒரு...

வேர்களைத் தேடி – 6 

வேர்களைத் தேடி – 6 

ஆலம்பாடி அற்புதங்கள்.... நான் அடிக்கடி சொல்வது போல, ஒவ்வொரு பாறை ஓவிய இடமும் ஒவ்வொரு வரலாற்று பொக்கிஷமாகும். இங்கு வாழ்ந்த தொல்மாந்தர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தங்கள் எண்ண ஓட்டங்களை பதிவு செய்தவையே இந்தப் பாறை ஓவியங்கள்.  அது தங்கள் குழுவுக்குள்ளேயே தொடர்பு...