வரலாற்றைத் தேடி

வேர்களைத் தேடி – 10

வேர்களைத் தேடி – 10

குடுமியான்மலை குறிப்புகள் தமிழகத்தில் வரலாற்று எச்சங்கள் ஏராளமாக இருக்கும் விஷயம் நான் இந்தியா வருவதற்கு முன்னரே எனக்குத் தெரியும்.  ஆனால், அவை ஒவ்வொரு இடத்திலும் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் விஷயம் நான் கொஞ்சம் கூட எதிர்பாராதது. நான் மசை மாராவில்...

வேர்களைத் தேடி – 9 அழகர்மலை ஓவியங்கள்

வேர்களைத் தேடி – 9 அழகர்மலை ஓவியங்கள்

அழகர் மலை ஓவியங்கள்.... மதுரையில் திருப்பரங்குன்றம், யானைமலை  போலவே அழகர்மலையும் ஒரு அதிசயக் குவியல்தான்.  தோண்டத் தோண்ட வந்து கொண்டேயிருக்கும்.  திருமாலிருஞ்சோலை என்ற பெருமாள் கோயில், அதன் மேலே முதல் அடுக்கில் இருக்கும் பழமுதிர்ச்...

வேர்களைத் தேடி – 8

வேர்களைத் தேடி – 8

வானியல் பேசும் புலிப்பொடவு  மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியிலிருந்து திருமங்கலம் செல்லும் பாதையில் தென்கிழக்காக ஒரு 8 கிமீ தூரம் பயணித்தால் வரும் ஒரு சிறிய குன்றுதான் புலிப்பொடவு. புலிப்பொடவு என்றால் புலி வசிக்கும் குகை என்று பொருள். அதை நிரூபிக்கும் வகையில்...

வேர்களைத் தேடி – 7 திருமயத்தில் ஒரு ஆதாம் ஏவாள் ஜோடி….

வேர்களைத் தேடி – 7 திருமயத்தில் ஒரு ஆதாம் ஏவாள் ஜோடி….

புதுக்கோட்டையிலிருந்து  18 கிமீ தூரத்தில் உள்ள இந்த ஊரின் ஆரம்ப காலப் பெயர் திருமெய்யம்.  இங்குள்ள குன்றின் அடிவாரத்தில் சிவனுக்கு ஒன்றும், பெருமாளுக்கு ஒன்றுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கோயிலுக்குப் பின்னால் குன்றின் கீழே ஒரு எண்கோண...

புத்தூர் மலை ரகசியங்கள்……

புத்தூர் மலை ரகசியங்கள்……

காவல் துறை அதிகாரியான கண்ணன் அவர்களின் தொடர்பு முதன் முதலில் 2020 இறுதியில்தான் கிடைத்தது.  அரை குறை புரிதலுடன் நான் எழுதிய ஆசீவகம் பற்றிய ஒரு கட்டுரையை படித்து விட்டுத்தான் அவர் என்னுடைய தொடர்பில் வந்ததாக ஞாபகம். மறைந்த பேராசிரியர் நெடுஞ்செழியன் ஐயாவையும் எனக்கு...

ஐந்தருவியில் அறிவர்கள்…..

ஐந்தருவியில் அறிவர்கள்…..

குற்றாலத்திற்கு செல்பவர்கள் அங்குள்ள ஐந்தருவியில் குளிக்காமல் திரும்புவதில்லை.  ஆனால், நம்மில் எத்தனை பேர் அந்த ஐந்தருவிக்கு மிக எதிரில் ( ஒரு இருபதடி தூரத்தில் ) உள்ள இந்தப் பொடவை கவனித்திருக்கிறோம் ? இந்தப் பொடவின் அமைப்பை உற்று நோக்கினால், தமிழிக்...

ஆதி மனிதனைத் தேடி – 1

ஆதி மனிதனைத் தேடி – 1

எனக்கு ரொம்ப நாளா சில கேள்விகள் மனதை அரித்துக் கொண்டே இருந்தன.  இந்த AI யுகத்திலும், மலைவாழ் குடிகளும், நம்மைப் போன்ற சாதாரண நிலத்தில் வாழும் மக்களும் ஏன் ஒரு சமுதாயமாக இணைந்து வாழ்வதில்லை ? அவர்கள் எப்போதும் தனித்தே இருப்பது போல்...

திரும்பிப் பார்த்த அம்மன் …..

திரும்பிப் பார்த்த அம்மன் …..

நண்பர் பாவெல் பாரதியின் (Mohan Kumara Mangalam)) “ கண்ணகி கோவிலும் வைகைப் பெருவெளியும்” படித்ததிலிருந்தே, மதுரையிலிருந்து வண்ணாத்திப் பாறை ( விண்ணேற்றிப் பாறை) வரை கண்ணகி சென்ற தடத்தில் பயணம் செய்து அந்த இடங்களை டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை...

மலையாள சாத்தன் கோவில் ..

மலையாள சாத்தன் கோவில் ..

இடம் : கே.புழுதிப்பட்டி, துவரங்குறிச்சி அருகில்.  கேரளாவில் இருந்து ஒருவர் இங்கு வந்து இந்தக் கோயிலைக் கட்டினார் என்று சொல்லப்படுகிறது. எனவேதான் மலையாள சாத்தன் என்ற பெயர்.  இதுவே நான் பார்க்கும் முதல் குடிசைக் கோவில்.   ...