புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் இருக்கும் மதகடிப்பட்டு என்னும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். ராஜராஜசோழனும் , பூரி பட்டனும் சேர்ந்து இந்தக் கற்றளியைக் கட்டினார்கள் ( கி.பி.985 - 1016 ) என்ற தகவலை இங்கிருக்கும் ஒரு கல்வெட்டு சொல்கிறது ( அது யார் அந்தப் பூரி பட்டன்...
வரலாற்றைத் தேடி
சங்கரபதிக் கோட்டை
காரைக்குடி - தேவகோட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் இந்தக் கோட்டை பற்றிய முழு விபரம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. இந்தப் பகுதியை ஆண்ட சிற்றரசன் பெயர் சங்கரபதி என்றும், அவன், காளையார் கோவில் மருது சகோதரர்களுக்கும், வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் மிகவும் நெருங்கியவனாக...
சுதந்திரம்
ஒரு சின்னக் கேள்வி.... நம் இந்தியாவிற்கு எப்பொழுது சுதந்திரம் கிடைத்தது ? " இது என்ன ரொம்பச் சின்னப்புள்ளத்தனமான கேள்வியா இருக்கு.......ஆகஸ்ட் 15 , 1947" என்று நீங்கள் சொல்வீர்களென்றால், உங்கள் பதில் தவறு. சரி...சரி...நீங்கள் என்னை அடிக்க வருவதற்கு முன்னால்...
பூமி சந்தித்த போராட்டங்கள்…..
இயற்கைக்கு எதிராக மனிதன் தொடுக்கும் ஒவ்வொரு போரின் இறுதியிலும் இயற்கையே வென்று வந்திருக்கிறது. அதை மனிதன் ஏனோ நம்ப மறுத்து, திரும்பத் திரும்ப போரிட்டுக் கொண்டேயிருக்கிறான். சி.எஸ்.லூயிஸ் இந்த பூமி உருவாகி இன்றுடன் 460 கோடி வருடங்களாகின்றன. இந்த 460 கோடி...
புத்தனைத் தேடி …….. நாம் பள்ளியில் படிக்கும் போது, வருடா வருடம் இரண்டு கேள்விகள் திரும்பத் திரும்ப வரும். நாமும் படிக்காமலேயே போய் சுளையாக 3, 3 மார்க்குகள் வாங்கி வந்து விடுவோம். ஒன்று அசோகர் மரம் நட்டு, குளம் வெட்டியது. இரண்டாவது, யுவான் சுவாங்கின் பயணக்...
வரலாற்றுப் பிழைகள்……
நான் முன்பே சொன்னது போல், வரலாறு என்பதே கோடிட்ட இடங்களை நிரப்புகிற வேலைதான். அதை எவ்வளவு லாஜிக்குடன் செய்கிறார்கள் என்பதில்தான் அதன் நம்பகத் தன்மை அடங்கியிருக்கிறது. அதை எப்படிச் செய்தாலும் , அதன் துல்லியம் எப்போதுமே ஒரு கேள்விக்குறிதான். அதே சமயம், தெரிந்தோ தெரியாமலோ...
பிக் பாஸ் …
இந்தக் கட்டுரையின் மூலம் : டாக்டர் பி.இராமன் எழுதிய அச்ச ரேகை தீர்வு ரேகை. "நாம் இருக்கும் பூமி போல இன்னொரு பூமியை உருவாக்க முடியுமா ?". இந்தக் கேள்வி எழுந்தவுடனேயே , முதலில் துள்ளிக் குதித்து எழுந்தது அமெரிக்கர்கள்தான். பறக்கும் தட்டு, மனித ரத்தம் குடிக்கும்...
சிற்றன்னைக்கு ஓர் ஆலயம்….
உலகிலேயே அன்னைக்கு...அதுவும் சிற்றன்னைக்கு... அதுவும் தந்தையின் முறையான மனைவி கூட இல்லை, வெறும் ஆசை நாயகி மட்டுமே... அவருக்கு ஒரு ஆலயம் கட்டி மரியாதையும், நன்றியும் செலுத்தியிருப்பது நமது தமிழகத்தில் மட்டுமே (குஷ்பூவுக்கும், நமீதாவுக்கும் கூடக் கோவில் கட்டுவது இந்தக்...
பைபிள் ஒரு பார்வை …….
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக;”நெகேமியா 1:11 “கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம்...