" இது என்ன ரொம்ப சின்னப் புள்ளத் தனமான கேள்வியா இருக்கு . நம்ம காந்தியடிகள்தானே மகாத்மா " என்று பதில் சொல்வீர்களேயானால், உங்களுக்கு நூற்றுக்கு 50 மதிப்பெண்கள்தான். ஜஸ்ட் பாஸ். காரணம், காந்தியடிகள் ஒன்றும் இந்தியாவின் முதல் மகாத்மா இல்லை. அவர் அரசியலுக்கு வருவதற்கு...
வரலாற்றைத் தேடி
தாரசுரம் எனப்படும் பழையாறை
இரண்டாம் ராஜராஜ சோழனால் 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில், சிற்பிகளின் கலைக் கூடம். இரண்டாம் ராஜராஜன், தன் பாட்டனார் ராஜேந்திர சோழன் கட்டியாண்ட கங்கை கொண்ட சோழ புரத்தில் இருந்து பழையாறை என்று அழைக்கப்பட்ட இந்த நகரத்திற்கு தன் தலை நகரை மாற்றி அதனை...
ஐம்பெருங்காபியங்கள்…..
தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் யாவை என்பது நாம் பள்ளியில் படிக்கும்போது 3 மார்க் கேள்வி. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி , குண்டலகேசி என்று நம்மில் பலபேர் மிகச் சரியாகப் பதில் எழுதி 3 மார்க் வாங்கியிருப்போம். பின்னர் அடுத்தடுத்த வகுப்புகளில் கொஞ்சம்...
சீர்காழி . சட்டை நாதர் கோவில்.
இங்கு வைத்துதான் திருஞானசம்பந்தர் உமாமகேஸ்வரியிடம் இருந்து ஞானப்பால் குடித்து அருள் பெற்றதாக சரித்திரம் சொல்கிறது. அதேபோல் , பழைய திருக் கோவில்களில் இங்குள்ள தோணியப்பர் என்னும் சிவபெருமான் மட்டுமே “கபாலி" (ஸ்வரர்) உருவச் சிலையில் காட்சியளிக்கிறார். மற்ற எல்லா...
கம்போடியா – பார்ட் II
சுஜாதாவின் " ஏன் ? எதற்கு ? எப்படி ? " என்ற கேள்விகளுக்கு, சரித்திரத்தில் பல சமயங்களில் பதில் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு கேள்விக்குறி கேரக்டர்தான், கம்போடியாவின் சர்வாதிகாரியாக இருந்து 1998 - இல் இறந்து போன " சலோத் சார்" என்ற உண்மையான பெயர் கொண்ட " போல் பாட்" ....
ஹலோ…ஹலோ….
'பிறன் மனை நோக்கா' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல், நம்மில் எல்லோருமே ஒரு நாளைக்கு 100 முறையாவது கூச்சமே படாமல் அடுத்தவன் மனைவியின் பெயரை ஆசையுடன் உச்சரித்துக் கொண்டேயிருக்கிறோம். ஹலோ...நான் சொல்வது என்னன்னு புரியுதா ?...
திருவாவடுதுறை அதிசயங்கள்….
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், தன் தந்தை நடத்தும் வேள்வி ஒன்றுக்கு பணம் திரட்டுவதற்காக இந்தக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை பற்றி பதிகம் ஒன்று பாட, இறைவனும் மகிழ்ந்து போய் ஒரு 1000 பொற்கிழியை ஒரு பூதம் மூலமாக அவருக்கு அளித்திருக்கிறார் ( அது அந்தக்...
குண்டாங்குழி மகாதேவர் ஆலயம்…
புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் இருக்கும் மதகடிப்பட்டு என்னும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். ராஜராஜசோழனும் , பூரி பட்டனும் சேர்ந்து இந்தக் கற்றளியைக் கட்டினார்கள் ( கி.பி.985 - 1016 ) என்ற தகவலை இங்கிருக்கும் ஒரு கல்வெட்டு சொல்கிறது ( அது யார் அந்தப் பூரி பட்டன்...
சங்கரபதிக் கோட்டை
காரைக்குடி - தேவகோட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் இந்தக் கோட்டை பற்றிய முழு விபரம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. இந்தப் பகுதியை ஆண்ட சிற்றரசன் பெயர் சங்கரபதி என்றும், அவன், காளையார் கோவில் மருது சகோதரர்களுக்கும், வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் மிகவும் நெருங்கியவனாக...




