சுஜாதாவின் " ஏன் ? எதற்கு ? எப்படி ? " என்ற கேள்விகளுக்கு, சரித்திரத்தில் பல சமயங்களில் பதில் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு கேள்விக்குறி கேரக்டர்தான், கம்போடியாவின் சர்வாதிகாரியாக இருந்து 1998 - இல் இறந்து போன " சலோத் சார்" என்ற உண்மையான பெயர் கொண்ட " போல் பாட்" ....
வரலாற்றைத் தேடி
ஹலோ…ஹலோ….
'பிறன் மனை நோக்கா' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல், நம்மில் எல்லோருமே ஒரு நாளைக்கு 100 முறையாவது கூச்சமே படாமல் அடுத்தவன் மனைவியின் பெயரை ஆசையுடன் உச்சரித்துக் கொண்டேயிருக்கிறோம். ஹலோ...நான் சொல்வது என்னன்னு புரியுதா ?...
திருவாவடுதுறை அதிசயங்கள்….
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், தன் தந்தை நடத்தும் வேள்வி ஒன்றுக்கு பணம் திரட்டுவதற்காக இந்தக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை பற்றி பதிகம் ஒன்று பாட, இறைவனும் மகிழ்ந்து போய் ஒரு 1000 பொற்கிழியை ஒரு பூதம் மூலமாக அவருக்கு அளித்திருக்கிறார் ( அது அந்தக்...
குண்டாங்குழி மகாதேவர் ஆலயம்…
புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் இருக்கும் மதகடிப்பட்டு என்னும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். ராஜராஜசோழனும் , பூரி பட்டனும் சேர்ந்து இந்தக் கற்றளியைக் கட்டினார்கள் ( கி.பி.985 - 1016 ) என்ற தகவலை இங்கிருக்கும் ஒரு கல்வெட்டு சொல்கிறது ( அது யார் அந்தப் பூரி பட்டன்...
சங்கரபதிக் கோட்டை
காரைக்குடி - தேவகோட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் இந்தக் கோட்டை பற்றிய முழு விபரம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. இந்தப் பகுதியை ஆண்ட சிற்றரசன் பெயர் சங்கரபதி என்றும், அவன், காளையார் கோவில் மருது சகோதரர்களுக்கும், வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் மிகவும் நெருங்கியவனாக...
சுதந்திரம்
ஒரு சின்னக் கேள்வி.... நம் இந்தியாவிற்கு எப்பொழுது சுதந்திரம் கிடைத்தது ? " இது என்ன ரொம்பச் சின்னப்புள்ளத்தனமான கேள்வியா இருக்கு.......ஆகஸ்ட் 15 , 1947" என்று நீங்கள் சொல்வீர்களென்றால், உங்கள் பதில் தவறு. சரி...சரி...நீங்கள் என்னை அடிக்க வருவதற்கு முன்னால்...
பூமி சந்தித்த போராட்டங்கள்…..
இயற்கைக்கு எதிராக மனிதன் தொடுக்கும் ஒவ்வொரு போரின் இறுதியிலும் இயற்கையே வென்று வந்திருக்கிறது. அதை மனிதன் ஏனோ நம்ப மறுத்து, திரும்பத் திரும்ப போரிட்டுக் கொண்டேயிருக்கிறான். சி.எஸ்.லூயிஸ் இந்த பூமி உருவாகி இன்றுடன் 460 கோடி வருடங்களாகின்றன. இந்த 460 கோடி...
புத்தனைத் தேடி …….. நாம் பள்ளியில் படிக்கும் போது, வருடா வருடம் இரண்டு கேள்விகள் திரும்பத் திரும்ப வரும். நாமும் படிக்காமலேயே போய் சுளையாக 3, 3 மார்க்குகள் வாங்கி வந்து விடுவோம். ஒன்று அசோகர் மரம் நட்டு, குளம் வெட்டியது. இரண்டாவது, யுவான் சுவாங்கின் பயணக்...
வரலாற்றுப் பிழைகள்……
நான் முன்பே சொன்னது போல், வரலாறு என்பதே கோடிட்ட இடங்களை நிரப்புகிற வேலைதான். அதை எவ்வளவு லாஜிக்குடன் செய்கிறார்கள் என்பதில்தான் அதன் நம்பகத் தன்மை அடங்கியிருக்கிறது. அதை எப்படிச் செய்தாலும் , அதன் துல்லியம் எப்போதுமே ஒரு கேள்விக்குறிதான். அதே சமயம், தெரிந்தோ தெரியாமலோ...




