வரலாறை வரலாறாக மட்டுமே பார்க்க வேண்டும். அதில் அரசியலோ,மதமோ,ஜாதியோ பார்க்க ஆரம்பித்தால்,அதன் உண்மை முற்றிலுமாக மறைந்து போவதுடன்,அந்த ஆராய்ச்சியின் உள்நோக்கமும் அசிங்கப்பட்டு விடும். அதுபோல ஒரு அசிங்கமான பாதையில்தான் கீழடி ஆராய்ச்சியும் போய்க் கொண்டிருக்கிறதோ என்று...
வரலாற்றைத் தேடி
மாயன் நாகரிகம் ……
2012 என்னும் ஆங்கிலப் படம் வரும் வரை, நம்மில் பலருக்கும் மாயன்கள் பற்றியோ, அவர்களின் நாகரிகம் பற்றியோ, அவர்களுடைய அதீதமான அறிவியல் ஞானம் பற்றியோ, அவர்கள் எழுதி வைத்த காலண்டர்கள் பற்றியோ பரவலாகத் தெரிந்திருக்கவில்லை. 2012 டிசம்பர் 22 ம் தேதி உலகம் அழியப் போகிறது என்று...
கம்போடியா – பார்ட் 1 – அங்கோர்வாட் ஆலயம்
இன்றளவும் உலகிலேயே மிகப்பெரிய வழிபாட்டு ஸ்தலம் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் எனப்படும் விஷ்ணு ஆலயம்தான். அதைக் கட்டியது யார் என்று கேட்டால், நம்மில் பல பேர், அந்த மன்னனின் பெயர் ஞாபகம் இல்லாவிட்டாலும் கூட ,உலகத்தையே வியக்க வைத்த, வியக்க வைத்துக் கொண்டிருக்கும்...
பெரி…..யார் ?
முதலில் உங்களுக்கு இரண்டு விஷயங்களைச் சொல்லியாக வேண்டும். 1. எனக்கு வைத்த முதல் பெயர் பெரியார் தான். ஆனால் பள்ளியில் சேர்க்கும் போது பிரச்சினை வரலாம் என பயந்ததால் வைத்த பெயரே பாலமுரளி 2. எனக்கு பெரியார் என்று பெயர் வைத்த என் தந்தையோ , நானோ தி.க. காரர்கள் அல்ல....
சமணர்களின் கழுவேற்றம் ஒரு பார்வை
எழுதியவர் : கோராவில் அ.மோகன் கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள்....
ஜல்லிக்காடு – சாமி மாட்டின் கதை
மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும்...
இன்றைய திருக்குறளின் வரலாறு….
கட்டுரையை எழுதியவர் : ச. தனசேகர் - கோராவில். நன்றிகள் ஐயா. திருக்குறள் என்ற ஓர் உயர்ந்த தமிழ் அற நூல் நமக்கு கிடைக்க ஒரு ஆங்கில அதிகாரியும் ,ஒரு சமையல்காரரும் தான் காரணம். அயோத்தி தாசர் (மே 20, 1845 - 1914; தமிழ்நாடு) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி ,...
ஔவை …..யார் ?
ஔவையார் பற்றி சில தகவல்கள்.... எழுதியவர் : கோராவில் V .E. குகநாதன் .... நன்றிகள். ஔவையார் என்பவர் ஒருவரல்ல பலர். *👉 2nd CE சங்க கால ஒளவை = அதியமான் நண்பர் ((அதியமானுடன் கள்ளும் குடித்தவர்) 👉👉 * அங்கவை – சங்கவைக்குத் திருமணம் செய்து வைத்த ஒளவை = இது கதை!...
சீட்டுக் கட்டு ராஜா
இந்த நான்கு சீட்டுக்கட்டு ராஜாக்களும் நான்கு நிஜ ராஜாக்களுடன் தொடர்பு படுகின்றனர். வீரத்திலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கிய முக்கிய அரசர்கள் சீட்டுக்கட்டுகளில் படமாக்கப்பட்டுள்ளனர். • கிங் ஆப் தி கிளப்ஸ்(King of the clubs) எனப்படும் இவர் மாசிடோனியாவின் அரசராக இருந்த...








