கீழடி .....சில உண்மைகள்.... கொஞ்சம் நீளமான கட்டுரை. ஆனால், தயவுசெய்து படியுங்கள். இவை உண்மை என்று நம்பினால் அதிகம் பகிருங்கள். தற்சமயம் இது மட்டுமே நம்மால் செய்ய இயலும். கீழடி பற்றி விஷயம் வெளியான நாளிலிருந்து அதை மிக உன்னிப்பாக கவனித்து வரும் வரலாற்று...
வரலாற்றைத் தேடி
தமிழர்கள் வரலாறு – ஒரு சாபக்கேடு
"கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி மக்கள் தமிழ் மக்கள்" இதைச் சொல்லி பெருமைப் படாதவர்கள் நம்மில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதிலும் வாட்ஸப் வந்தபிறகு நம்ம மக்களோட ரவுசு ரொம்பவே கூடிப் போய் விட்டது. 15,000 வருடங்களுக்கு முன்னால் நம்...
நான் கிருஷ்ண தேவராயன்……
எனக்குப் பிடித்த சரித்திர நாயகர்களில் ரொம்ப ரொம்பப் பிடித்தது மூன்று பேர். கிருஷ்ணதேவராயன், ராஜ ராஜ சோழன் & அக்பர் . அதற்கு முக்கியக் காரணம் இந்த மூவருடைய விசாலமான அரசியல் தொலை நோக்குப் பார்வை. ராஜ ராஜனையும் , அக்பரையும் பற்றி மிகவும் விரிவாக பின்னர் பேசலாம்....
முள்ளிவாய்க்கால் – கண்ணீர் இதிகாசம் – அதிகாரம் ஒன்று
இலங்கை வரலாறு ரொம்பவே சென்சிட்டிவான விஷயம். காரணம் அது நம் ரத்தங்களின் ரத்தம் சம்பந்தப்பட்ட விஷயம். அது முடிந்து போன சோக வரலாறு என்று முற்றிலுமாக ஒதுக்கியும் விட முடியாது. ஏதாவது நடந்து நிலவரம் தலை கீழாக மாறி விடும் என்று முற்றிலுமாக நம்பிக்கையும் வைக்க...
உத்தரகோசமங்கை
உத்தரகோசமங்கை ...பரமக்குடிக்கு அருகில் உள்ளது உத்தரம் - உபதேசம் கோசம் - ரகசியம் மங்கை - உமையாள் உமையாளுக்கு சிவபெருமான் ரகசியமாக உபதேசம் செய்த இடம் என்று பொருள். மண்டோதரி இந்தக் கோயிலில் வந்து தவம் இருந்ததாகவும் அதன் பொருட்டே ராவணனுக்கும் ,...
மனிதன் பாதி …மிருகம் பாதி…Part I
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது எல்லோரும் உபயோகித்த வார்த்தை காட்டு மிராண்டித்தனம். இந்த காட்டு மிராண்டித்தனம் ஏதோ இன்றோ நேற்றோ உருவானதில்லை. கிட்டத்தட்ட மனித இனம் உருவான நாளில் இருந்து, கிட்டத்தட்ட 3 லட்சம் ஆண்டுகளாக நாம் காட்டு மிராண்டிகளாகத்தான் இருந்து...
பூம்புகார் – இன்று
ஆம். நீங்கள் ஊகிப்பது சரி. இன்று பூம்புகாரின் நிலை மிகவும் பரிதாபமாகரமாக உள்ளது. நான் பொதுவாக, இது போன்ற சரித்திரம் வாய்ந்த இடங்களுக்கு செல்வதற்கு முன்னால், ரொம்பவே Excite ஆகி விடுவேன். முதல் நாள் பெரும்பாலும் தூக்கம் வராது. அது போலத்தான் பூம்புகார் செல்வதென்று...
பூம்புகார் – அன்று
பூம்புகார் ஒரு அதிசய நகரம் – இன்று ஒரு கிராமம். பூம்புகார் எவ்வளவு பழமையான நகரம் என்று தெரிந்தால், உங்களுக்கு ஆச்சரியத்தில் மயக்கமே வந்து விடும்… ஆனால், பூம்புகார் பற்றி நமக்குத் தெரிய வருவது சிலப்பதிகாரம் நடந்ததாகக் கருதப்படும் இரண்டாம் (அ) மூன்றாம்...
குடுமியான் மலை அதிசயங்கள் ….
குடுமியான் மலை சென்று வந்தேன் என்று சொன்னவுடனேயே , என்னுடைய நண்பர் உயர்திரு சிவராமன் நடராஜன் அவர்கள், உங்கள் பயணம் பற்றி எழுதினால், மறக்காமல் இதன் பெயர்க் காரணம் பற்றி எழுத வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டிருந்தார் . எனவே அதிலிருந்தே ஆரம்பிப்போம்.... இதன் உண்மையான...






