கொடும்பாளூர்.....ஒரு காலத்தில் மிகவும் பிரசிதிபெற்ற நகரம்....கல்கியின் அனைத்து நாவல்களிலும் கொடும்பாளூர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு சரித்திரத்தில் ஒரு தனி இடம் உண்டு இந்த நகரத்திற்கு. கண்ணகியும், கோவலனும் மதுரை நோக்கி செல்லும் போது , இந்த ஊரைக்...
வரலாற்றைத் தேடி
ரஞ்சித்தும் ராஜ ராஜனும்…
ரஞ்சித்தும் ராஜ ராஜனும்... காலா, கபாலி படங்கள் இயக்கியபோது கூட இவ்வளவு பாப்புலாரிட்டி கிடைக்கவில்லை. பா.ரஞ்சித்துக்கு இந்த முறை அவ்வ்வ்வ்வ்வ்வளவு பாப்புலாரிட்டி. ஆனால்,இந்த முறை நெகட்டிவ் பாப்புலாரிட்டி. இது தேவையா என்றால்,கண்டிப்பாக தேவையில்லாத ஒன்று. அதுவும் அவர்...
மெல்லத் தமிழ் இனி சாகும்……
மோடி இந்த முறை ஜெயித்து,பிரதமராகப் பதவியேற்கும் முன்னரே,மும்மொழித் திட்டம் என்று ஒன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஹிந்தியைத் திணிக்க முயற்சித்தார். தமிழ்நாடு உட்பட ஒரு சில மாநிலங்கள் பொங்கியெழ,அந்தத் திட்டம் உடனடியாகக் கை விடப் பட்டது. அரசாங்கமே கை விட்டு விட்டாலும்,...
வரலாறு மறைத்த ஹீரோக்கள் : 2
உங்களுக்கு ராஜா தீன் தயாள் என்றால் யார் என்று தெரியுமா ? 19 – ம் நூற்றாண்டில் இந்தியாவை மட்டுமல்லாது இங்க்கிலாந்தையும் சேர்த்து கலக்கோ கலக்கு என்று கலக்கிய ஒரு புகைப்படக் கலைஞன்.இவர்தான் இந்தியாவின் முதல் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞன் (இப்போ சில பேர் கென்யாவில் இருந்து...
மதுரை – ஒரு பார்வை….
முதலிலேயே சொல்லி விடுகிறேன். தலைச்சங்கம் (முதற்சங்கம் ) நடந்தது , இடைச்சங்கம் நடந்தது, ராமாயணத்தில் குறிப்பிடப்படும் கபாடபுரம் , கண்ணகி எரித்ததாக நம்பப்படும் மதுரை, இவை எதுவும் இன்று உள்ள மதுரை கிடையாது. அவை குமரிக் கண்டம் என்றழைக்கப்படும் லெமுரியாக்கண்டமாக...
யார் இந்த களப்பிரர்கள் ?
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் மிகவும் வலிமையாக ஆண்டவர்கள்தான் இந்த களப்பிரர்கள். நமது சில இலக்கியங்களில் “ களப்பாழர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் இவர்களைப் பற்றித்தான். ஆனால், வரலாறு (??????) இந்த மூன்று...
முள்ளி வாய்க்கால் – கண்ணீர் இதிகாசம் – அதிகாரம் 2
நான் முன்பே சொன்னது போல, இந்தத் தொடரை எழுதும்போது மனசு ரொம்பவே வலிக்கிறது. ஏண்டா வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாய் என்று யாரேனும் கேட்டு விடுவார்களோ என்று வேறு மனம் பதை பதைக்கிறது. இருந்தாலும் ஒரு சின்ன நப்பாசை. ஒருவேளை...ஒருவேளை....பிரபாகரன் போல வேறு யாரேனும்...
கீழடி – பார்ட் 2
வரலாறை வரலாறாக மட்டுமே பார்க்க வேண்டும். அதில் அரசியலோ,மதமோ,ஜாதியோ பார்க்க ஆரம்பித்தால்,அதன் உண்மை முற்றிலுமாக மறைந்து போவதுடன்,அந்த ஆராய்ச்சியின் உள்நோக்கமும் அசிங்கப்பட்டு விடும். அதுபோல ஒரு அசிங்கமான பாதையில்தான் கீழடி ஆராய்ச்சியும் போய்க் கொண்டிருக்கிறதோ என்று...
மாயன் நாகரிகம் ……
2012 என்னும் ஆங்கிலப் படம் வரும் வரை, நம்மில் பலருக்கும் மாயன்கள் பற்றியோ, அவர்களின் நாகரிகம் பற்றியோ, அவர்களுடைய அதீதமான அறிவியல் ஞானம் பற்றியோ, அவர்கள் எழுதி வைத்த காலண்டர்கள் பற்றியோ பரவலாகத் தெரிந்திருக்கவில்லை. 2012 டிசம்பர் 22 ம் தேதி உலகம் அழியப் போகிறது என்று...








