இந்தக் கட்டுரையின் மூலம் : டாக்டர் பி.இராமன் எழுதிய அச்ச ரேகை தீர்வு ரேகை. "நாம் இருக்கும் பூமி போல இன்னொரு பூமியை உருவாக்க முடியுமா ?". இந்தக் கேள்வி எழுந்தவுடனேயே , முதலில் துள்ளிக் குதித்து எழுந்தது அமெரிக்கர்கள்தான். பறக்கும் தட்டு, மனித ரத்தம் குடிக்கும்...
வரலாற்றைத் தேடி
சிற்றன்னைக்கு ஓர் ஆலயம்….
உலகிலேயே அன்னைக்கு...அதுவும் சிற்றன்னைக்கு... அதுவும் தந்தையின் முறையான மனைவி கூட இல்லை, வெறும் ஆசை நாயகி மட்டுமே... அவருக்கு ஒரு ஆலயம் கட்டி மரியாதையும், நன்றியும் செலுத்தியிருப்பது நமது தமிழகத்தில் மட்டுமே (குஷ்பூவுக்கும், நமீதாவுக்கும் கூடக் கோவில் கட்டுவது இந்தக்...
பைபிள் ஒரு பார்வை …….
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக;”நெகேமியா 1:11 “கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம்...
மகாபாரதம் ஒரு பார்வை – பார்ட் 1
விதுரன் நீதியிலிருந்து, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்,மனு நீதி , என்று இன்றைய அரசியல் சாஸ்திரங்கள் வரை ஆட்சியில் இருப்பவன் இறந்து விட்டால் அவனுடைய மூத்த மகனுக்கே ராஜ்ஜியம் (கட்சி) சொந்தம் என்கின்றன. மூத்தவனுக்கு கண்ணு தெரியவில்லை, அதனால் அடுத்தவனுக்கு...
மனிதன் பாதி….மிருகம் பாதி.. Part II
தொடர்ச்சியாக உணவு கிடைக்காததாலோ அல்லது தட்ப வெப்பநிலை காரணமாகவோ மனிதன் தான் இருக்கும் இடத்தை (கிழக்கு ஆப்பிரிக்காவை ) விட்டு மற்ற இடங்களுக்கு நடக்க ஆரம்பித்தான். இந்த கிழக்கு ஆப்பிரிக்கா என்னும் தியரி, இப்போதுள்ள தியரி மட்டுமே. வரும் காலங்களில் மாறலாம். அப்போது...
வைகை நதி நாகரிகம் …
கீழடி .....சில உண்மைகள்.... கொஞ்சம் நீளமான கட்டுரை. ஆனால், தயவுசெய்து படியுங்கள். இவை உண்மை என்று நம்பினால் அதிகம் பகிருங்கள். தற்சமயம் இது மட்டுமே நம்மால் செய்ய இயலும். கீழடி பற்றி விஷயம் வெளியான நாளிலிருந்து அதை மிக உன்னிப்பாக கவனித்து வரும் வரலாற்று...
தமிழர்கள் வரலாறு – ஒரு சாபக்கேடு
"கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி மக்கள் தமிழ் மக்கள்" இதைச் சொல்லி பெருமைப் படாதவர்கள் நம்மில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதிலும் வாட்ஸப் வந்தபிறகு நம்ம மக்களோட ரவுசு ரொம்பவே கூடிப் போய் விட்டது. 15,000 வருடங்களுக்கு முன்னால் நம்...
நான் கிருஷ்ண தேவராயன்……
எனக்குப் பிடித்த சரித்திர நாயகர்களில் ரொம்ப ரொம்பப் பிடித்தது மூன்று பேர். கிருஷ்ணதேவராயன், ராஜ ராஜ சோழன் & அக்பர் . அதற்கு முக்கியக் காரணம் இந்த மூவருடைய விசாலமான அரசியல் தொலை நோக்குப் பார்வை. ராஜ ராஜனையும் , அக்பரையும் பற்றி மிகவும் விரிவாக பின்னர் பேசலாம்....
முள்ளிவாய்க்கால் – கண்ணீர் இதிகாசம் – அதிகாரம் ஒன்று
இலங்கை வரலாறு ரொம்பவே சென்சிட்டிவான விஷயம். காரணம் அது நம் ரத்தங்களின் ரத்தம் சம்பந்தப்பட்ட விஷயம். அது முடிந்து போன சோக வரலாறு என்று முற்றிலுமாக ஒதுக்கியும் விட முடியாது. ஏதாவது நடந்து நிலவரம் தலை கீழாக மாறி விடும் என்று முற்றிலுமாக நம்பிக்கையும் வைக்க...





