“அந்த சில நிமிடங்கள்......” பிரகாஷ் ஹரி போட்ஸ்வானாவில் வசிக்கும் என் நெருங்கிய நண்பர்.அருமையான கானுயிர் புகைப்படக் கலைஞர். சென்ற வருடம் ( 2018) டிசம்பரில் அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது,என்னை போட்ஸ்வானாவருமாறு வருந்தி அழைத்தார்.அவர் அழைப்பின் பெயரில் இந்த வருடம்...
முள்றியின் டைரி
முள்றியின் டைரி : 49 இன்று எனக்குப் பிறந்த நாள்
இன்றுடன் (10.04.2019) எனக்கு 28 வயது முடிந்து 27 தொடங்குகிறது...(ஃபேஸ் புக்கில் 51 வயசுன்னு சொல்லுவாய்ங்கெ. நம்பாதீங்க. அடிச்சுச் சொன்னாலும் நம்பவே நம்பாதீங்க )“நான் கடந்து வந்த பாதைகள் “ என்று விலா வாரியாக கதை சொல்லும் அளவிற்கு பெரிதாக எந்த ஒரு ஆணியையும் ப்ளக்...
முள்றியின் டைரி : 48 ஆண்டொன்று போனால்…..
இன்றுடன் ( 10.04.2018) 50 வயது நிறைவடைகிறது. திரும்பிப் பார்த்தால் ஒன்றுமே சாதிக்காதது ரொம்பவே நெஞ்சை உறுத்துவதால், இப்போதெல்லாம் திரும்பியே பார்ப்பது கிடையாது – யாரும் கூப்பிட்டால் கூட. கன்னா பின்னாவென்று சுற்றியதில் , இப்போது உடம்பு ஓய்வு கேட்கிறது. சமீபத்தில்...
முள்றியின் டைரி 47 க்ளிஃப்ஹேங்கர்
எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஏதாவது ஒரு மலைஉச்சியின் மீது ஏறி, அங்கிருந்து, ஒரு பறவையின்பார்வையில் சில படங்கள் எடுக்க வேண்டும். மலை உச்சி என்றதும், நம்ம சில்வஸ்டர் ஸ்டாவோலின்நடித்த க்ளிஃப்ஹேங்கர் படத்தில் வருவது போல , ( கேமராபேக்கை முதுகில் மாட்டிக் கொண்டு, ஒரு...
முள்றியின் டைரி : 46 ஊர் சுற்றிப் புராணம்
இன்றுடன் ( 26.09.2017) நான் இந்தியாவை விட்டு வெளியில் வந்து 30 வருடங்கள் ஆகின்றன. என் வாழ்க்கையில் நான் அனுபவித்த சந்தோஷங்கள், சில துக்கங்கள், நிறைய வலிகள், சந்தித்த சில துரோகங்கள், நிறைய பாடங்கள், சில புதிய இனிய உறவுகள், நிறைய நட்புகள், சில மோசமான அனுபவங்கள் , சில...
முள்றியின் டைரி : 45 சைனா ஒரு பார்வை
என்னைக் கேட்டால் உலகிலேயே கொடிய வியாதி மைண்ட் செட்தான் என்பேன். ஒரு விஷயத்தைப் பார்க்காமலேயே அல்லது சரியாக விசாரிக்காமலேயே நாமாக ஒரு முடிவுக்கு வந்து விடுவோம். முடிவுக்கு வந்து விடுவதோடு மட்டுமல்லாமல், அதை நாலு பேரிடம் பரப்பவும் செய்து விடுவோம். அது சில சமயம்...
முள்றியின் டைரி 44: வனங்களில் ஒரு தேடல் III – பாகம் 3
பாகம் இரண்டில்...."................மறு நாள் காலை, அந்த ஹிப்போவிற்கு என்னவாயிற்று என்று பார்க்கலாம் என்று போனோம். ஆச்சரியம். அது தன்னுடைய உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு , மிகவும் லேசாக மூச்சு விட்டுக் கொண்டு இன்னும் உயிருடன்தான் இருந்தது. சிங்கங்களும் அதே இடத்தில்...
முள்றியின் டைரி 43 : வனங்களில் ஒரு தேடல் IV – பாகம் 2
பாகம் ஒன்றில்: " .......... நான் முன்பு ஒரு டைரியில் எழுதியிருப்பது போல, இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு புகைப்படக் கலைஞனுக்கு எப்போதுமே ஒரு பெரிய சவால். அந்தக் காட்சியின் உக்கிரத்தையும், கொடூரத்தையும் உள் வாங்கிக் கொள்ளாமல் படம் எடுக்க வேண்டும். மனதைக் கல்லாக்கிக் கொள்ள...
முள்றியின் டைரி 42: வனங்களில் ஒரு தேடல் IV – பாகம் 1
ரொம்பப் பேருக்குத் தெரியாத ஒரு விஷயம், வனங்களுக்குப் பேசத் தெரியும் என்பது. அதைப் புரிந்த கொள்ள, வனங்களைப் பற்றி நிறையப் புரிதலும், நிறையப் பொறுமையும் தேவை. நமக்கு இந்த இரண்டுமே கொஞ்சம் குறைவுதான் என்பதால், வனங்களைப் புரிந்து கொள்வது நமக்கு ஒரு தேவையற்ற விஷயமாகவும்,...