by balasjourney | Nov 19, 2020 | mulriyindiary
நாளை சிவிங்கிப் புலி (சீட்டாக்) களைத் தொடரலாம் என்று சொன்னவுடனேயே சாமி கொஞ்சம் கூட யோசிக்காமல் “ Done” என்று சொன்னது , அவன் மனசில் எதையோ நினைத்திருக்கிறான் என்பது புரிந்து நிம்மதியாக உறங்கச் சென்றேன். மறு நாள், நான் நினைத்ததற்கும் மேலாக...
by balasjourney | Nov 19, 2020 | mulriyindiary
நாளை காலை ஒரு அதிசயம் காண்பிக்கிறேன் என்று சாமி சொன்னாலும் சொன்னான், அரை மணிக்கு ஒரு தடவை முழிப்பு வந்து வாட்சை பார்த்துக் கொண்டேயிருந்தேன். அன்று இரவு மட்டும் ஒரு 10 முறையாவது எழுந்து மணி பார்த்திருப்பேன். கரெக்டாக 4 மணிக்கு...
by balasjourney | Nov 19, 2020 | mulriyindiary
முதுகு வலியினாலா இல்லை அடுத்த நாள் சந்திக்கப் போகும் அனுபவங்களினால் வந்த எக்ஸைட்மெண்ட்டா என்று தெரியவில்லை – கிடைத்த 3 மணி நேரமும் சரியாக உறங்கவில்லை. இடையிடையில் வந்த சிங்கத்தின் உறுமலும் ஒரு காரணம். ஆனால் ஹோட்டலில் தந்த ஹாட் வாட்டர் பேக் நல்ல...
by balasjourney | Jul 2, 2020 | mulriyindiary
எத்தனை ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தாலும்,ஒவ்வொரு நாளும் புதுப் புது அனுபவத்தைத் தரவல்லது காடு. வேள்பாரி நாவலில் சு.வெங்கடேசன். இதே கருத்தையே நானும் என்னுடைய வனங்களில் ஒரு தேடல் சென்ற பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன். காடுகளைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. காடுகள்...
by balasjourney | Jun 18, 2020 | mulriyindiary
இன்று என் மனைவிக்குப் பிறந்த நாள் (17.06.2020) மூன்று வருடங்கள் கழித்து இன்று நாங்கள் அனைவரும் மதுரையில் ஒன்றாகக் கொண்டாடினோம். சந்தோஷமாக இருந்தது. என் மனைவியின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும், 10 வருடத்திற்கு முன்னால் நடந்த ஒரு தரமான சம்பவத்தை நினக்காமல்...