முள்றியின் டைரி : 86 – மாரா ஒரு மந்திரலோகம் : 16

முள்றியின் டைரி : 86 – மாரா ஒரு மந்திரலோகம் : 16

வேட்டையாடு விளையாடு : 3 ஐந்தாம் நாள். எப்போதும் போல், காலை 4.30 மணிக்கே எழுந்து ரெடியாகி 5.30 மணிக்கு ஹோட்டலின் ரிசப்ஷனுக்கு வந்தால் ஜாக் மிகவும் பரபரப்பாக எனக்காகக் காத்துக் கொண்டிருந்தான். கேட்டதற்கு, சீக்கிரம் காப்பியை குடித்து விட்டு கிளம்பு...
முள்றியின் டைரி : 85 – மாரா ஒரு மந்திரலோகம் : 15

முள்றியின் டைரி : 85 – மாரா ஒரு மந்திரலோகம் : 15

வேட்டையாடு விளையாடு : 2 “ எதிர்பார்ப்பே ஏமாற்றத்திற்குக் காரணம் “ இது எங்கள் அப்பா உயிருடன் இருக்கும்போது அடிக்கடி சொல்லும் வாசகம். இதை நான் வாழ்க்கையில் கடைபிடிக்கிறேனோ இல்லையோ, காட்டில் கண்டிப்பாகக் கடைபிடிப்பேன். அதையும் மீறி சில நேரம் ஆசை தலைதூக்கி, சில...
முள்றியின் டைரி : 84 – மாரா ஒரு மந்திரலோகம் : 14

முள்றியின் டைரி : 84 – மாரா ஒரு மந்திரலோகம் : 14

வேட்டையாடு விளையாடு – 1 இரண்டாம் நாள் காலை.  வழக்கம்போல் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், அதிகாலை 5.30 மணிக்குக் கிளம்பினோம். நம்ம ஹரியின் சிங்கம் படம் போல, அன்றைய தினம் மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறது என்று கொஞ்சம் கூட நினைத்துப்...
முள்றியின் டைரி : 83 – மாரா ஒரு மந்திரலோகம் : 13

முள்றியின் டைரி : 83 – மாரா ஒரு மந்திரலோகம் : 13

எனக்கு ஒவ்வொரு முறை மசை மாரா செல்லும்போது உடல் நிலையில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து படுத்தி எடுத்து விடும். அது என்ன ராசி என்று தெரியவில்லை. ஒரு முறை வறட்டு இருமல் படுத்தி எடுத்தி விட்டது. ஒரு முறை குளிர் காய்ச்சல் (என்னுடைய பெஸ்ட் ஃபோட்டோஸ் சில,  அப்போது...
முள்றியின் டைரி : 82 – கரும்புக் காட்டுக்குள் பாறை ஓவியம்

முள்றியின் டைரி : 82 – கரும்புக் காட்டுக்குள் பாறை ஓவியம்

பாலாபாரதி சாருடன் பயணித்தால் உங்களுக்கு கண்டிப்பாக இரண்டு விஷயங்களைக் காண்பித்து விடுவார். ஒன்று : சொர்க்கத்தின் எல்லை. மற்றொன்று : நரகத்தின் எல்லை  சிறுமலை பள்ளத்தாக்கில் இறங்கிக் கொண்டிருக்கிறோம். எனக்கு ஒரு கட்டத்தில் நம்பிக்கை போய் விட்டது. சொல்லிக் கொள்ளாமல்...