முள்றியின் டைரி 20 : நாங்க வம்பை விலை கொடுத்து வாங்குவோம்ல…

சம்பவம்: 1 1988 – இல் எங்க அப்பா இறந்ததற்குப் பிறகு எனக்கு எல்லாமே சென்னையில் இருக்கும் எங்க சுந்தர் மாமாவும் அவர்கள் குடும்பமும்தான். ஒவ்வொரு முறை விடுமுறைக்கு இந்தியா வரும்போதும் அவர்கள் வீட்டில் ஜாலியாக ஒரு 10 நாட்கள் டேரா போட்டு விடுவேன். ஊர் சுற்றுவது , ஜாக்கி...

முள்றியின் டைரி 19 : வீழ்வேனென்று நினைத்தாயோ ……

எனக்கு மழைன்னா ரொம்பப் பிடிக்கும்ங்க. மழைன்னா யாருக்குத்தான் பிடிக்காது ராசான்றீங்களா?…கரெக்ட். ஆனா, என்னோட ‘பிடிக்கும்ங்க’ வுக்குப் பின்னால  ஒரு  Flash Back  இருக்கே. இப்ப புரிஞ்சிருக்குமே, இந்த டைரி எதை பற்றின்னு.  Very Good....

முள்றியின் டைரி 18: என் ICU அனுபவங்கள்:

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லி வெச்சார் வள்ளுவரு சரிங்க… பாம்பு வந்து கடிக்கையில்  பாழும் உடல் துடிக்கையில்  யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு…. என்ற கண்ணதாசனின் பாட்டு ஒன்று உண்டு. ரொம்ப கரெக்ட்.  நமக்கு ஏதாவது ஒரு இக்கட்டான...

முள்றியின் டைரி 17: சில கனவுகள்…..

என்னுடைய சென்ற டைரியில் “ கனவுகளே கனவுகளே காலெமெல்லாம் வாரீரோ…” என்ற பாடலைக் குறிப்பிட்டு என்னுடைய சில இனிய நினைவுகளைப் பற்றி எழுதிருந்தேன். ஆனால் கனவுகளைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை. ஞாபகம் இருக்கா ? அந்த கோடிட்ட இடங்களை நிரப்பவே இந்த டைரி. எனக்கு 2...

முள்றியின் டைரி 16: சில நினைவுகள் II :

ன் நேற்று “ Inner Engineering – Introductory Speech by Isha Foundation”  சென்றிருந்தேன். ஒரு நிமிடம் கண்ணை மூடி நீங்கள் எப்படிப் பட்டவர் என்று கண்டறிய முயற்சி பண்ணுங்கள் என்றார்கள். கண்ணை மூடியதுதான் தாமதம், டமாலென்று இரண்டு நிகழ்ச்சிகள் வந்து என் நினைவில் ஊசலாட...