முள்றியின் டைரி : 25 நானும் ஒரு தேசாந்திரி – I

எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரியில் ” சத்னாவில் ஓர் இரவு” என்று ஒரு கட்டுரை எழுதியிருப்பார் . படித்திருக்கிறீர்களா ? அவர், ஒரு மொழி தெரியாத ஊர் ஒன்றுக்குச் செல்லும்போது , உடல் நலம் சரியில்லாமல் போய் அவஸ்தைப்பட்ட அனுபவமே ” சத்னாவில் ஓர் இரவு” ....

முள்றியின் டைரி 24 : கதை கேளு …கதை கேளு…

எனக்குக் கதை சொல்லத் தெரியாதுங்க. சின்ன வயதில் நான் யாரிடமும் கதை கேட்டதில்லை. பின்னாளில் என்னிடமும் யாரும் கதை கேட்டதில்லை.  So,  எனக்குக் கதை சொல்ல வேண்டிய அவசியமே வரவில்லை – எனக்குத்  திருமணமாகி என் மகள் நிவி பிறக்கும் வரை. அவளுடைய மூன்றாவது...

முள்றியின் டைரி 23 : பீலிங்க்ஸ் Part III விட்டுப்போன விளையாட்டுக்கள் …

நேற்று என் டைரியைப் படித்து விட்டு என் நண்பன் ரமேஷ், “ என்னடா, நம்ம மரக்குரங்கு விளைட்டை விட்டு விட்டாயே” என்று வருத்தப்பட்டிருந்தான். ரமேஷா…அதை எப்படிடா மறக்க முடியும். இந்த டைரியின்   ஆரம்பமே அதுதான். இது போல சின்ன விஷயத்துக்கெல்லாம், மனசைத் தளர விட்டு...

முள்றியின் டைரி 22 : பீலிங்க்ஸ் Part 2. தீராத விளையாட்டுப் பிள்ளை….

எனக்கு,  பசங்க படம் எடுத்த பாண்டிய ராஜ், எனக்குப் பின்னாலேயே வந்து நோட்ஸ் எடுத்து விட்டு அந்தப் படத்தை எடுத்திருப்பாரோ  என்ற ஒரு சந்தேகம் சீரியஸாகவே உண்டு. அந்த அளவிற்கு அந்த சேட்டைகள் அனைத்தும் நானும் பண்ணியிருக்கிறேன் + அவர் சொல்லாத ஏராளமான குரங்குச்...

முள்றியின் டைரி 21: பீலிங்க்ஸ் – Part 1 – நானும் எங்க பாட்டியும்

நான் சின்ன வயதில் ரொம்ப ரிசர்வ்ட் டைப்புங்க.ரொம்பவும் பேச மாட்டேன். அதிர்ந்தும் பேச மாட்டேன் ( ம்க்கும் …ஏதாவது நம்புகிற மாதிரி சொல்லு ராசா).  A Boy of few words.  ஏதாவது  ஓரிரு வார்த்தை பேசினாலும், வார்த்தைகள்  நறுக்குத் தெரிந்தாற்போல்...