முள்றியின் டைரி 30 : பல்பு வாங்கலியோ பல்பு ……

வேணாங்க எங்கிட்ட ரொம்ப இருக்குதுங்கன்னு எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேன்றாய்ங்கெ. தேடி  வந்து தேடி  வந்து குடுக்குறாய்ங்கெ. என்ன பண்றதுன்னே தெரியலை. ஒரு கடை போடலாம்னு பார்த்தா ஓவர் ஸ்டாக்கா ஆயிரும் போலிருக்கு.  இந்த ( 2014) செப்டம்பரில் இந்தியா...

முள்றியின் டைரி 29 : என் ஃபோட்டோகிராஃபி அரங்கேற்றம்…..

இந்த (2014) ஆகஸ்ட் மாதத்துடன் நான் இந்தக் கலைப் பயணத்தை ஆரம்பித்து 30 வருடங்களாகின்றன ( க……லை…..ப் பயணமா ???????? எலேய் வாணாம்). என்னதான் இந்த 30 வருடத்தில் ஒரு புண்ணாக்கும் சாதிக்கவில்லையென்றாலும் கூட, அந்த நாளை நினைத்துப் பார்த்தால் சந்தோஷமாகத்தான்...

முள்றியின் டைரி 28 : சில மறக்க முடியாத தீபாவளிகள்….

என் நண்பர் சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டர்ரின் ( ஸ்ரீதர் ஏழுமலை ) போஸ்ட்டிங்கைப் பார்த்ததும் எனக்குள்ளும் ‘டொய்ங் …டொய்ங்…டொய்ங்..” என்று சுருள் சுருளாக ஃபிளாஸ் பேக் நினைவலைகள். இந்த வருடத்துடன் நான் இந்தியாவில் தீபாவளி கொண்டாடி 28 வருடங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம்...

முள்றியின் டைரி 27- நானும் ஒரு தேசாந்திரி – 3

Your Days are numbered ….Be Careful. எனக்கும் இந்த டாக்டர்களுக்கும் போன ஜென்மத்தில் ஏதோ  தீராத ஒரு பகை என்று நினைக்கிறேன். என் வாழ்க்கையில் ஏராளமான டாக்டர்கள் புகுந்து விளையாடி விட்டார்கள். அப்போது நான் தாஷ்கெண்டில் 3- வது வருடம் படித்துக் கொண்டிருந்தேன்....

முள்றியின் டைரி 26: நானும் ஒரு தேசாந்திரி – II

திக் …திக்…திக்… மணியனின் பயணக் கட்டுரைகள் பற்றித் தெரிந்த நம்மில் பலருக்கு ஏ.கே.செட்டியாரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏ.கே .செட்டியார், விமான வசதிகள் இல்லாத காலத்திலேயே நம்ம முருகப் பெருமானைப் போல உலகத்தையே ஒரு வலம் வந்தவர். அது மட்டுமில்லாமல், தான்...