முள்றியின் டைரி 16: சில நினைவுகள் II :

ன் நேற்று “ Inner Engineering – Introductory Speech by Isha Foundation”  சென்றிருந்தேன். ஒரு நிமிடம் கண்ணை மூடி நீங்கள் எப்படிப் பட்டவர் என்று கண்டறிய முயற்சி பண்ணுங்கள் என்றார்கள். கண்ணை மூடியதுதான் தாமதம், டமாலென்று இரண்டு நிகழ்ச்சிகள் வந்து என் நினைவில் ஊசலாட...

முள்றியின் டைரி 15: சில நினைவுகள்……

கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ… நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ …. நிம்மதியைத் தாரீரோ…. என்று கண்ணதாசனின் ஒரு பாடல் உண்டு – உத்தமன் படத்தில். எனக்கு  அந்த வரிகளோடு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்த வரையில் எல்லா கனவுகளுமே சுகமாக...

முள்றியின் டைரி 14 : நம்ம மதுரக்காரெய்ங்கெ எல்லோருமே…..

எனக்குக் கடந்த 2 வருடங்களாக பணமே கையில் நிற்பதில்லை ( அதற்கு முன்னால் அம்பானி ரேஞ்சுக்கு இருந்தாயாக்கும் என்று கேட்க வேண்டாம். ஏனென்றால் அப்போதும் இதே நிலை தான்). எனவே, சக இந்தியக் குடிமகனைப் போல் நானும் ஒரு முடிவுக்கு வந்தேன், ஏதாவது ஒரு வங்கியைப் பிடித்து கடனை உடனை...

முள்றியின் டைரி 13: என் முதல் Photography Workshop அனுபவம்.

இது நடந்தது 1997 என்று ஞாபகம். நைரோபியில் எங்கள் கென்யா தமிழ்ப் பண்பாட்டு மன்றம் சார்பாக அறிவியல் மன்றம் ஒன்று நடத்தலாம் என்று முடிவு செய்யப் பட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒரு பொது இடத்தில் கூடி யாராவது ஒருவர் அவருக்குத் தெரிந்த சப்ஜெக்ட்டை மற்றவர்களுடன்...

முள்றியின் டைரி 12 நான் சென்ற விமானத்தில் வெடிகுண்டு…

நான் இதுவரை எத்தனையோ முறை விமானத்தில் பயணத்திருந்தபோதும், கடந்த ( 2011 ) டிசம்பரில்,  சென்னை – மதுரை Spice Jet – ல் பயணித்தது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு ஜில்லிட்ட அனுபவமாகப் போய் விட்டது. விமானத்தில் இருந்து சூரிய அஸ்தமனத்தை புகைப்படம் எடுக்க...