முள்றியின் டைரி 26: நானும் ஒரு தேசாந்திரி – II

திக் …திக்…திக்… மணியனின் பயணக் கட்டுரைகள் பற்றித் தெரிந்த நம்மில் பலருக்கு ஏ.கே.செட்டியாரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏ.கே .செட்டியார், விமான வசதிகள் இல்லாத காலத்திலேயே நம்ம முருகப் பெருமானைப் போல உலகத்தையே ஒரு வலம் வந்தவர். அது மட்டுமில்லாமல், தான்...

முள்றியின் டைரி : 25 நானும் ஒரு தேசாந்திரி – I

எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரியில் ” சத்னாவில் ஓர் இரவு” என்று ஒரு கட்டுரை எழுதியிருப்பார் . படித்திருக்கிறீர்களா ? அவர், ஒரு மொழி தெரியாத ஊர் ஒன்றுக்குச் செல்லும்போது , உடல் நலம் சரியில்லாமல் போய் அவஸ்தைப்பட்ட அனுபவமே ” சத்னாவில் ஓர் இரவு” ....

முள்றியின் டைரி 24 : கதை கேளு …கதை கேளு…

எனக்குக் கதை சொல்லத் தெரியாதுங்க. சின்ன வயதில் நான் யாரிடமும் கதை கேட்டதில்லை. பின்னாளில் என்னிடமும் யாரும் கதை கேட்டதில்லை.  So,  எனக்குக் கதை சொல்ல வேண்டிய அவசியமே வரவில்லை – எனக்குத்  திருமணமாகி என் மகள் நிவி பிறக்கும் வரை. அவளுடைய மூன்றாவது...

முள்றியின் டைரி 23 : பீலிங்க்ஸ் Part III விட்டுப்போன விளையாட்டுக்கள் …

நேற்று என் டைரியைப் படித்து விட்டு என் நண்பன் ரமேஷ், “ என்னடா, நம்ம மரக்குரங்கு விளைட்டை விட்டு விட்டாயே” என்று வருத்தப்பட்டிருந்தான். ரமேஷா…அதை எப்படிடா மறக்க முடியும். இந்த டைரியின்   ஆரம்பமே அதுதான். இது போல சின்ன விஷயத்துக்கெல்லாம், மனசைத் தளர விட்டு...

முள்றியின் டைரி 22 : பீலிங்க்ஸ் Part 2. தீராத விளையாட்டுப் பிள்ளை….

எனக்கு,  பசங்க படம் எடுத்த பாண்டிய ராஜ், எனக்குப் பின்னாலேயே வந்து நோட்ஸ் எடுத்து விட்டு அந்தப் படத்தை எடுத்திருப்பாரோ  என்ற ஒரு சந்தேகம் சீரியஸாகவே உண்டு. அந்த அளவிற்கு அந்த சேட்டைகள் அனைத்தும் நானும் பண்ணியிருக்கிறேன் + அவர் சொல்லாத ஏராளமான குரங்குச்...