வேர்களைத் தேடி – 11

வேர்களைத் தேடி – 11

காளையார்கோவிலில் அறிவர்கள்…. முதலில் பெருங்கற்காலப் பண்பாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.  ஏறத்தாழ 8000 வருடங்களுக்கு முன்னர் வட ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து மத்தியதரைக்கடல் பகுதி,வளைகுடாப்பகுதி, ஐரோப்பா என்று உலகின் சில பகுதிகளில் ஒரு வித்தியாசமான...
வேர்களைத் தேடி – 10

வேர்களைத் தேடி – 10

குடுமியான்மலை குறிப்புகள் தமிழகத்தில் வரலாற்று எச்சங்கள் ஏராளமாக இருக்கும் விஷயம் நான் இந்தியா வருவதற்கு முன்னரே எனக்குத் தெரியும்.  ஆனால், அவை ஒவ்வொரு இடத்திலும் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் விஷயம் நான் கொஞ்சம் கூட எதிர்பாராதது. நான் மசை மாராவில்...
வேர்களைத் தேடி – 9 அழகர்மலை ஓவியங்கள்

வேர்களைத் தேடி – 9 அழகர்மலை ஓவியங்கள்

அழகர் மலை ஓவியங்கள்…. மதுரையில் திருப்பரங்குன்றம், யானைமலை  போலவே அழகர்மலையும் ஒரு அதிசயக் குவியல்தான்.  தோண்டத் தோண்ட வந்து கொண்டேயிருக்கும்.  திருமாலிருஞ்சோலை என்ற பெருமாள் கோயில், அதன் மேலே முதல் அடுக்கில் இருக்கும் பழமுதிர்ச்...
வேர்களைத் தேடி – 8

வேர்களைத் தேடி – 8

வானியல் பேசும் புலிப்பொடவு  மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியிலிருந்து திருமங்கலம் செல்லும் பாதையில் தென்கிழக்காக ஒரு 8 கிமீ தூரம் பயணித்தால் வரும் ஒரு சிறிய குன்றுதான் புலிப்பொடவு. புலிப்பொடவு என்றால் புலி வசிக்கும் குகை என்று பொருள். அதை நிரூபிக்கும் வகையில்...
வேர்களைத் தேடி – 7 திருமயத்தில் ஒரு ஆதாம் ஏவாள் ஜோடி….

வேர்களைத் தேடி – 7 திருமயத்தில் ஒரு ஆதாம் ஏவாள் ஜோடி….

புதுக்கோட்டையிலிருந்து  18 கிமீ தூரத்தில் உள்ள இந்த ஊரின் ஆரம்ப காலப் பெயர் திருமெய்யம்.  இங்குள்ள குன்றின் அடிவாரத்தில் சிவனுக்கு ஒன்றும், பெருமாளுக்கு ஒன்றுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கோயிலுக்குப் பின்னால் குன்றின் கீழே ஒரு எண்கோண...