எடக்கல் அதிசயங்கள்….

எடக்கல் அதிசயங்கள்….

எடக்கல் அதிசயங்கள்…. நான் திண்டிவனத்துக்கு அருகில் உள்ள பாறைக் கீறல்கள் நிறைந்த “பெருமுக்கல்” சென்று வந்தபிறகு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு தூங்கவே முடியவில்லை. அங்குள்ள பாறைக் கீறல்களும். சில தமிழிக் கல்வெட்டுக்களும் , கன்னா பின்னாவென்று கீறப்பட்டிருந்த...
மதி கெட்டான் சோலை…..

மதி கெட்டான் சோலை…..

மதி கெட்டான் சோலை….. கொடைக்கானலிலிருந்து 20 கிமீ தூரத்தில் பேரிஜம் ஏரி செல்லும் வழியில் உள்ளது இந்த “மதி கெட்டான் சோலை”. மொத்த பரப்பளவு : 115 ஹெக்டேர். உள்ளே நுழைபவர் யாரும் உயிருடன் திரும்புவதில்லை. அப்படியே திரும்பினாலும், ஒரு மாதிரி மூளை குழம்பி...
பெருமுக்கல் ஒரு பேரதிசயம் – பாகம் 2 

பெருமுக்கல் ஒரு பேரதிசயம் – பாகம் 2 

பெருமுக்கல் ஒரு பேரதிசயம் – பாகம் 2  என்னுடைய முந்தைய கட்டுரையில் பெருமுக்கல் மலையின் மீதுள்ள சீதா குகையில் உள்ள பாறைக் கீறல்களைக் குறித்து மிகவும் சிலாகித்து எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரை குறித்து ஒரு சின்ன ரீகேப்.  பெருமுக்கல், திண்டிவனத்திலிருந்து 12 கிமீ...
தனுஷ்கோடியின் க(த)ண்ணீர்க் கதை….

தனுஷ்கோடியின் க(த)ண்ணீர்க் கதை….

தனுஷ்கோடியின் க(த)ண்ணீர்க் கதை…. “சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா  தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமா …..” இது 1964 மே மாதம் நேரு மறைந்தபோது கண்ணதாசன் எழுதிய பாடல். இதை எழுதி சில மாதங்களில் அதாவது டிசம்பர் மாதம் 22ம் தேதி இரவில்...
கூரம் சிவன் ஆலயம்

கூரம் சிவன் ஆலயம்

கூரம் சிவன் ஆலயம் அருள்மிகு வித்ய வனித பல்லவ பரமேஸ்வர சிவன் திருக்கோவில். இடம் : காஞ்சிபுரத்திற்கு அருகில் கூரம் என்ற ஒரு சிற்றூர். காலம் : கி.பி. 7ம் நூற்றாண்டின் இறுதி கட்டியவர் : முதலாம் பரமேஸ்வர வர்ம பல்லவன் ( மகேந்திரவர்ம பலவனின் கொள்ளுப் பேரன். காஞ்சி கைலாச...