திரும்பிப் பார்த்த அம்மன் …..

திரும்பிப் பார்த்த அம்மன் …..

நண்பர் பாவெல் பாரதியின் (Mohan Kumara Mangalam)) “ கண்ணகி கோவிலும் வைகைப் பெருவெளியும்” படித்ததிலிருந்தே, மதுரையிலிருந்து வண்ணாத்திப் பாறை ( விண்ணேற்றிப் பாறை) வரை கண்ணகி சென்ற தடத்தில் பயணம் செய்து அந்த இடங்களை டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை...
மலையாள சாத்தன் கோவில் ..

மலையாள சாத்தன் கோவில் ..

இடம் : கே.புழுதிப்பட்டி, துவரங்குறிச்சி அருகில்.  கேரளாவில் இருந்து ஒருவர் இங்கு வந்து இந்தக் கோயிலைக் கட்டினார் என்று சொல்லப்படுகிறது. எனவேதான் மலையாள சாத்தன் என்ற பெயர்.  இதுவே நான் பார்க்கும் முதல் குடிசைக் கோவில்.   ...
ஏழு சுத்துக் கோட்டை….

ஏழு சுத்துக் கோட்டை….

இந்த ஊரின் பெயரும், இங்குள்ள கற்குவியல் அமைப்பின் பெயரும் ஏழு சுத்துக் கோட்டை.  ஏழு சுத்துக் கோட்டை, சேலத்திலிருந்து 25 கி.மீ. தூரத்தில் ஈரோடு செல்லும் சாலையில் உள்ள ஒரு சிறிய கிராமம்.  இது போன்ற கற்குவியல் இந்த ஊரில் நான்கு இடங்களில் உள்ளன.  அங்கு ஒரு...
வேர்களைத் தேடி – 6 

வேர்களைத் தேடி – 6 

ஆலம்பாடி அற்புதங்கள்…. நான் அடிக்கடி சொல்வது போல, ஒவ்வொரு பாறை ஓவிய இடமும் ஒவ்வொரு வரலாற்று பொக்கிஷமாகும். இங்கு வாழ்ந்த தொல்மாந்தர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தங்கள் எண்ண ஓட்டங்களை பதிவு செய்தவையே இந்தப் பாறை ஓவியங்கள்.  அது தங்கள் குழுவுக்குள்ளேயே...
வேர்களைத் தேடி  – 5 : சித்திரவரை அதிசயங்கள்…..

வேர்களைத் தேடி – 5 : சித்திரவரை அதிசயங்கள்…..

சித்திரவரை என்றால் யாருக்கும் புரியாது. இந்த ஊரின் இன்றைய பெயர் “செத்தவரை”. விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரத்திற்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் செத்தவரை.  வரை என்றால் மலை. சித்திரவரை என்றால் சித்திரங்கள் (பாறை ஓவியங்கள்)...