by balasjourney | May 25, 2021 | வரலாற்றைத் தேடி
சித்தன்ன வாசல் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சமணத் துறவிகளால் வரையப்பட்ட 1300 வருடங்களுக்கும் பழைமையான வண்ண ஓவியங்கள், அதே காலத்தில் உருவாக்கப்பட்ட சமணர் குடைவரைக் கோயில் மற்றும் மலையின் மீதுள்ள சமணர் படுகைகள் மற்றும் அவர்களால் பொறிக்கப்பட்ட...
by balasjourney | May 25, 2021 | வரலாற்றைத் தேடி
எனக்கு இந்தத் தமிழிக் கல்வெட்டுகள் இருக்கும் இடத்திற்கெல்லாம் போகும்போது இரண்டு பிரதான கேள்விகள் எழும். நமது அரசாங்கம் எப்படி இவற்றை சமணத்தோடு ஒப்பிட்டு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது ? சமணர்களாக இருந்தால் தீர்த்தங்கரர்கள் பற்றியோ, இயக்கிகள் பற்றியோ...
by balasjourney | May 18, 2021 | வரலாற்றைத் தேடி
அந்த சங்க காலக் கட்டிடத்தின் எச்சங்களை சிறிது நேரம் ஆராய்ந்து விட்டு, நிறைய படங்களையும் எடுத்துக் கொண்டு, துறவிகளின் குகைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஐந்து பெரிய பெரிய பாறைகளும், குகைகளும் தூரத்திலிருந்தே தெரிந்தன. இருந்த இடத்திலிருந்தே...
by balasjourney | May 12, 2021 | வரலாற்றைத் தேடி
தொல்லியல் துறையும், தமிழ்நாடு பாடத்துறையும் சொல்லும் “மாங்குளம் கல்வெட்டுக்களைக்” காண நானும், தம்பி ஆனந்தகுமரனும் ( படத்தில் என்னருகில் இருப்பவர்) செல்லும்வரை, அங்கு எங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது எங்கள் இருவருக்குமே...
by balasjourney | May 11, 2021 | வரலாற்றைத் தேடி
சமணர் மலை மதுரைக்குத் தென்மேற்கில் தேனி செல்லும் வழியில் உள்ள கீழக்குயில்குடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில், நீங்கள் பார்க்கும் ஐயனார் கோயிலுக்கு நேர் பின்னால், பொ.ஆ. 9-10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அச்சணந்தி முனிவர் என்பவர் உருவாக்கிய...