எடக்கல் அதிசயங்கள்.... நான் திண்டிவனத்துக்கு அருகில் உள்ள பாறைக் கீறல்கள் நிறைந்த “பெருமுக்கல்” சென்று வந்தபிறகு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு தூங்கவே முடியவில்லை. அங்குள்ள பாறைக் கீறல்களும். சில தமிழிக் கல்வெட்டுக்களும் , கன்னா பின்னாவென்று கீறப்பட்டிருந்த...
வரலாற்றைத் தேடி
மதி கெட்டான் சோலை…..
மதி கெட்டான் சோலை..... கொடைக்கானலிலிருந்து 20 கிமீ தூரத்தில் பேரிஜம் ஏரி செல்லும் வழியில் உள்ளது இந்த “மதி கெட்டான் சோலை”. மொத்த பரப்பளவு : 115 ஹெக்டேர். உள்ளே நுழைபவர் யாரும் உயிருடன் திரும்புவதில்லை. அப்படியே திரும்பினாலும், ஒரு மாதிரி மூளை குழம்பி பைத்தியம்...
பெருமுக்கல் ஒரு பேரதிசயம் – பாகம் 2
பெருமுக்கல் ஒரு பேரதிசயம் – பாகம் 2 என்னுடைய முந்தைய கட்டுரையில் பெருமுக்கல் மலையின் மீதுள்ள சீதா குகையில் உள்ள பாறைக் கீறல்களைக் குறித்து மிகவும் சிலாகித்து எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரை குறித்து ஒரு சின்ன ரீகேப். பெருமுக்கல், திண்டிவனத்திலிருந்து 12 கிமீ...
தனுஷ்கோடியின் க(த)ண்ணீர்க் கதை….
தனுஷ்கோடியின் க(த)ண்ணீர்க் கதை.... “சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமா .....” இது 1964 மே மாதம் நேரு மறைந்தபோது கண்ணதாசன் எழுதிய பாடல். இதை எழுதி சில மாதங்களில் அதாவது டிசம்பர் மாதம் 22ம் தேதி இரவில் / 23 ம்...
கூரம் சிவன் ஆலயம்
கூரம் சிவன் ஆலயம் அருள்மிகு வித்ய வனித பல்லவ பரமேஸ்வர சிவன் திருக்கோவில். இடம் : காஞ்சிபுரத்திற்கு அருகில் கூரம் என்ற ஒரு சிற்றூர். காலம் : கி.பி. 7ம் நூற்றாண்டின் இறுதி கட்டியவர் : முதலாம் பரமேஸ்வர வர்ம பல்லவன் ( மகேந்திரவர்ம பலவனின் கொள்ளுப் பேரன். காஞ்சி கைலாச...
அசோகத் தமிழி ( பிரம்மகிரி கல்வெட்டு)……
அசோகத் தமிழி ( பிரம்மகிரி கல்வெட்டு)...... பிரம்மகிரி, மத்திய கர்நாடகாவில் சித்திரதுர்கா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மலைப் பிரதேசம். பெங்களூருவிலிருந்து நாங்கள் காரில் சென்றோம். சாலை நன்றாக இருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு டீ கடைகளோ, உணவகங்களோ இல்லை. ரொம்பவே...
அறிவர் பள்ளிகள்…
அறிவர் பள்ளிகள்... “தமிழரைத் தேடி” என்ற அற்புதமான புத்தகத்தின் ஆசிரியர் உயர்திரு தங்கவேலு அவர்களுடனான சமீபத்திய உரையாடல்களும், சில ஆரோக்கியமான விவாதங்களுமே இந்தக் கட்டுரை எழுத முக்கிய காரணம். அதன் காரணமாக தங்கவேலு ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த...
கண்ணகிக் கோட்டம்……
கண்ணகிக் கோட்டம்...... பாலபாரதி சாருடன் பயணிப்பது எப்போதுமே ஒரு சுகானுபவம். அவர் ஒரு தகவல் களஞ்சியம். இதில் சிறப்பு என்னவென்றால், தனக்குத் தெரிந்தவற்றை, தான் கற்றுக் கொண்டவற்றை, தான் கண்டுபிடித்தவற்றை, தான் படித்து அறிந்து கொண்டவற்றை எந்தவொரு...
திருப்பரங்குன்றமும் ஆட்டுக்கறி பிரியாணியும்……
கடந்த சில நாட்களாக நான் மிகவும் வருத்தத்துடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான் நம்ம திருப்பரங்குன்றத்தில் நடந்து கொண்டிருக்கும்“ பஞ்சாயத்து". நான் நினைக்கும் சில விஷயங்களை இங்கு வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதன் மூலம் யார் மனமாவது...








