வானியல் பேசும் புலிப்பொடவு 

வானியல் பேசும் புலிப்பொடவு 

மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியிலிருந்து திருமங்கலம் செல்லும் பாதையில் தென்கிழக்காக ஒரு 12 கிமீ தூரம் பயணித்தால் வரும் ஒரு சிறிய குன்றுதான் புலிப்பொடவு. பாறை ஓவியங்கள் பற்றி ஆய்வு செய்து வரும் திருச்சி பாலாபாரதி அவர்களுடன் சென்றவருடம் இந்த புலிப்பொடவிற்கு செல்லும்...
தமிழியைத் தேடி – 9 : திருவாதவூர் 

தமிழியைத் தேடி – 9 : திருவாதவூர் 

மதுரை ஒத்தக்கடையிலிருந்து “திருமோகூர்” ரோட்டில் 15 கிமீ தூரம் பயணித்தால் வரும் ஒரு சிற்றூர்தான் திருவாதவூர். சனீஸ்வர பகவான் ஒருமுறை யாரோ ஒரு சிவனடியாரைப் பிடிக்க, அந்த சிவனடியார் கோபத்தில் சனீஸ்வரனைப் பார்த்து “ உனக்கு வாதம் வரக்கடவது. பிடி சாபத்தை” என்று...
தமிழியைத் தேடி – 8 : சித்தன்ன வாசல் 

தமிழியைத் தேடி – 8 : சித்தன்ன வாசல் 

சித்தன்ன வாசல் என்றதும் நம் அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது, 1000 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் நிலைத்துள்ள  இங்குள்ள அற்புதமான வண்ண ஓவியங்கள்தான்.  இவை ஏழாம் நூற்றாண்டில் செய்விக்கப்பட்ட “அறிவர் கோயில்” என்றழைக்கப்படும் ஒரு குடைவரைக் கோயிலின்...
தமிழியைத் தேடி: 7 – மாமண்டூர் 

தமிழியைத் தேடி: 7 – மாமண்டூர் 

வரலாற்றில் ஆர்வம் உள்ள பெரும்பாலான மக்களுக்கு, மாமண்டூர் என்றவுடன் மகேந்திரவர்ம பல்லவன் செய்வித்த குடைவரைக் கோயில்கள் தான் ஞாபகத்திற்கு வருமே தவிர, அங்குள்ள தமிழி கல்வெட்டு பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. காஞ்சி புரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில்...
தமிழியைத் தேடி: 6 – மசிலீச்சுரம்

தமிழியைத் தேடி: 6 – மசிலீச்சுரம்

மசிலீச்சுரம் என்றால் யாருக்கும் புரியாது.  குன்றக்குடி என்றால் நிமிர்ந்து உட்காருவீர்கள். சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான், பழைய காலத்தில் மசிலீச்சுரம் என்றழைக்கப்பட்ட இன்றைய குன்றக்குடி. கி.பி....