by balasjourney | Apr 27, 2020 | வரலாற்றைத் தேடி
கொடும்பாளூர்…..ஒரு காலத்தில் மிகவும் பிரசிதிபெற்ற நகரம்….கல்கியின் அனைத்து நாவல்களிலும் கொடும்பாளூர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு சரித்திரத்தில் ஒரு தனி இடம் உண்டு இந்த நகரத்திற்கு. கண்ணகியும், கோவலனும் மதுரை நோக்கி செல்லும் போது , இந்த...
by balasjourney | Apr 27, 2020 | வரலாற்றைத் தேடி
ரஞ்சித்தும் ராஜ ராஜனும்… காலா, கபாலி படங்கள் இயக்கியபோது கூட இவ்வளவு பாப்புலாரிட்டி கிடைக்கவில்லை. பா.ரஞ்சித்துக்கு இந்த முறை அவ்வ்வ்வ்வ்வ்வளவு பாப்புலாரிட்டி. ஆனால்,இந்த முறை நெகட்டிவ் பாப்புலாரிட்டி. இது தேவையா என்றால்,கண்டிப்பாக தேவையில்லாத ஒன்று. அதுவும்...
by balasjourney | Apr 27, 2020 | வரலாற்றைத் தேடி
மோடி இந்த முறை ஜெயித்து,பிரதமராகப் பதவியேற்கும் முன்னரே,மும்மொழித் திட்டம் என்று ஒன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஹிந்தியைத் திணிக்க முயற்சித்தார். தமிழ்நாடு உட்பட ஒரு சில மாநிலங்கள் பொங்கியெழ,அந்தத் திட்டம் உடனடியாகக் கை விடப் பட்டது. அரசாங்கமே கை விட்டு விட்டாலும்,...
by balasjourney | Apr 27, 2020 | வரலாற்றைத் தேடி
உங்களுக்கு ராஜா தீன் தயாள் என்றால் யார் என்று தெரியுமா ? 19 – ம் நூற்றாண்டில் இந்தியாவை மட்டுமல்லாது இங்க்கிலாந்தையும் சேர்த்து கலக்கோ கலக்கு என்று கலக்கிய ஒரு புகைப்படக் கலைஞன்.இவர்தான் இந்தியாவின் முதல் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞன் (இப்போ சில பேர் கென்யாவில் இருந்து...
by balasjourney | Apr 27, 2020 | வரலாற்றைத் தேடி
முதலிலேயே சொல்லி விடுகிறேன். தலைச்சங்கம் (முதற்சங்கம் ) நடந்தது , இடைச்சங்கம் நடந்தது, ராமாயணத்தில் குறிப்பிடப்படும் கபாடபுரம் , கண்ணகி எரித்ததாக நம்பப்படும் மதுரை, இவை எதுவும் இன்று உள்ள மதுரை கிடையாது. அவை குமரிக் கண்டம் என்றழைக்கப்படும் லெமுரியாக்கண்டமாக...