வைகை நதி நாகரிகம் …

கீழடி …..சில உண்மைகள்…. கொஞ்சம் நீளமான கட்டுரை. ஆனால், தயவுசெய்து படியுங்கள். இவை உண்மை என்று நம்பினால் அதிகம் பகிருங்கள். தற்சமயம் இது மட்டுமே நம்மால் செய்ய இயலும்.  கீழடி பற்றி விஷயம் வெளியான நாளிலிருந்து அதை மிக உன்னிப்பாக கவனித்து வரும் வரலாற்று...

தமிழர்கள் வரலாறு – ஒரு சாபக்கேடு

“கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி மக்கள் தமிழ் மக்கள்” இதைச் சொல்லி பெருமைப் படாதவர்கள் நம்மில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  அதிலும் வாட்ஸப் வந்தபிறகு நம்ம மக்களோட ரவுசு ரொம்பவே கூடிப் போய் விட்டது. 15,000 வருடங்களுக்கு...
நான் கிருஷ்ண தேவராயன்……

நான் கிருஷ்ண தேவராயன்……

எனக்குப் பிடித்த சரித்திர நாயகர்களில் ரொம்ப ரொம்பப் பிடித்தது மூன்று பேர். கிருஷ்ணதேவராயன், ராஜ ராஜ சோழன் & அக்பர் . அதற்கு முக்கியக் காரணம் இந்த மூவருடைய விசாலமான அரசியல் தொலை நோக்குப் பார்வை. ராஜ ராஜனையும் , அக்பரையும் பற்றி மிகவும் விரிவாக பின்னர் பேசலாம்....
முள்ளிவாய்க்கால் – கண்ணீர்  இதிகாசம் – அதிகாரம் ஒன்று

முள்ளிவாய்க்கால் – கண்ணீர் இதிகாசம் – அதிகாரம் ஒன்று

இலங்கை வரலாறு ரொம்பவே சென்சிட்டிவான விஷயம். காரணம் அது நம் ரத்தங்களின் ரத்தம் சம்பந்தப்பட்ட விஷயம்.  அது முடிந்து போன சோக வரலாறு என்று முற்றிலுமாக ஒதுக்கியும் விட முடியாது. ஏதாவது நடந்து நிலவரம் தலை கீழாக மாறி விடும் என்று முற்றிலுமாக நம்பிக்கையும் வைக்க...
உத்தரகோசமங்கை

உத்தரகோசமங்கை

உத்தரகோசமங்கை …பரமக்குடிக்கு அருகில் உள்ளது  உத்தரம் – உபதேசம் கோசம் – ரகசியம் மங்கை – உமையாள்  உமையாளுக்கு சிவபெருமான் ரகசியமாக உபதேசம் செய்த இடம் என்று பொருள்.  மண்டோதரி இந்தக் கோயிலில் வந்து தவம் இருந்ததாகவும் அதன்...