ஆசீவகத்தைத் தேடி – 2 

அஃஉ  ஓரையான் உடுக்கணம்….. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் உயர்திரு பாலாபாரதி அவர்களிடமிருந்து பேசியதிலிருந்தும்,அவருடைய கட்டுரையிலிருந்தும், அவருடைய காணொளியிலிருந்தும் எடுக்கப்பட்டவை. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  ‘உடுக்கணம்’...

அய்யனாரைத் தேடி – 1

அடைக்கலம் காத்த அய்யனார். இடம் : புதுக்கோட்டை மாவட்டத்தில், நார்த்தாமலைக்கு அருகில் ஊரப்பட்டி என்னும் கிராமம்.  அது என்ன அடைக்கலம் காத்த அய்யனார் ? அதற்கு  ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைச் சொல்கிறார் நண்பர் நாராயண மூர்த்தி. சில நூற்றாண்டுகளுக்கு...

நார்த்தா மலை டைரி – 2

சமய மோதல்கள் என்பது மனிதகுலத்தின் சாபக்கேடு.  கடவுள் பேரைச் சொல்லி சமயத்தைத் தொடங்கியதும் மனிதன்தான். அதே கடவுள் பேரைச் சொல்லி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டதும், அடித்துக் கொண்டிருப்பதும் அதே மனிதன்தான். இந்த சாபக்கேட்டிற்கு உலகில் உள்ள எந்த சமயமும்...