ஐந்தருவியில் அறிவர்கள்…..

ஐந்தருவியில் அறிவர்கள்…..

குற்றாலத்திற்கு செல்பவர்கள் அங்குள்ள ஐந்தருவியில் குளிக்காமல் திரும்புவதில்லை.  ஆனால், நம்மில் எத்தனை பேர் அந்த ஐந்தருவிக்கு மிக எதிரில் ( ஒரு இருபதடி தூரத்தில் ) உள்ள இந்தப் பொடவை கவனித்திருக்கிறோம் ? இந்தப் பொடவின் அமைப்பை உற்று நோக்கினால், தமிழிக்...
ஆதி மனிதனைத் தேடி – 1

ஆதி மனிதனைத் தேடி – 1

எனக்கு ரொம்ப நாளா சில கேள்விகள் மனதை அரித்துக் கொண்டே இருந்தன.  இந்த AI யுகத்திலும், மலைவாழ் குடிகளும், நம்மைப் போன்ற சாதாரண நிலத்தில் வாழும் மக்களும் ஏன் ஒரு சமுதாயமாக இணைந்து வாழ்வதில்லை ? அவர்கள் எப்போதும் தனித்தே இருப்பது போல்...
திரும்பிப் பார்த்த அம்மன் …..

திரும்பிப் பார்த்த அம்மன் …..

நண்பர் பாவெல் பாரதியின் (Mohan Kumara Mangalam)) “ கண்ணகி கோவிலும் வைகைப் பெருவெளியும்” படித்ததிலிருந்தே, மதுரையிலிருந்து வண்ணாத்திப் பாறை ( விண்ணேற்றிப் பாறை) வரை கண்ணகி சென்ற தடத்தில் பயணம் செய்து அந்த இடங்களை டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை...
மலையாள சாத்தன் கோவில் ..

மலையாள சாத்தன் கோவில் ..

இடம் : கே.புழுதிப்பட்டி, துவரங்குறிச்சி அருகில்.  கேரளாவில் இருந்து ஒருவர் இங்கு வந்து இந்தக் கோயிலைக் கட்டினார் என்று சொல்லப்படுகிறது. எனவேதான் மலையாள சாத்தன் என்ற பெயர்.  இதுவே நான் பார்க்கும் முதல் குடிசைக் கோவில்.   ...
ஏழு சுத்துக் கோட்டை….

ஏழு சுத்துக் கோட்டை….

இந்த ஊரின் பெயரும், இங்குள்ள கற்குவியல் அமைப்பின் பெயரும் ஏழு சுத்துக் கோட்டை.  ஏழு சுத்துக் கோட்டை, சேலத்திலிருந்து 25 கி.மீ. தூரத்தில் ஈரோடு செல்லும் சாலையில் உள்ள ஒரு சிறிய கிராமம்.  இது போன்ற கற்குவியல் இந்த ஊரில் நான்கு இடங்களில் உள்ளன.  அங்கு ஒரு...