வரலாறு மறைத்த ஹீரோக்கள் : 2

வரலாறு மறைத்த ஹீரோக்கள் : 2

உங்களுக்கு ராஜா தீன் தயாள் என்றால் யார் என்று தெரியுமா ? 19 – ம் நூற்றாண்டில் இந்தியாவை மட்டுமல்லாது இங்க்கிலாந்தையும் சேர்த்து கலக்கோ கலக்கு என்று கலக்கிய ஒரு புகைப்படக் கலைஞன்.இவர்தான் இந்தியாவின் முதல் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞன் (இப்போ சில பேர் கென்யாவில் இருந்து...
மதுரை – ஒரு பார்வை….

மதுரை – ஒரு பார்வை….

முதலிலேயே சொல்லி விடுகிறேன். தலைச்சங்கம் (முதற்சங்கம் ) நடந்தது , இடைச்சங்கம் நடந்தது, ராமாயணத்தில் குறிப்பிடப்படும் கபாடபுரம் , கண்ணகி எரித்ததாக நம்பப்படும் மதுரை, இவை எதுவும் இன்று உள்ள மதுரை கிடையாது. அவை குமரிக் கண்டம் என்றழைக்கப்படும் லெமுரியாக்கண்டமாக...
யார் இந்த களப்பிரர்கள் ?

யார் இந்த களப்பிரர்கள் ?

கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் மிகவும் வலிமையாக ஆண்டவர்கள்தான் இந்த களப்பிரர்கள். நமது சில இலக்கியங்களில் “ களப்பாழர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் இவர்களைப் பற்றித்தான். ஆனால், வரலாறு (??????) இந்த மூன்று...
முள்ளி வாய்க்கால் – கண்ணீர்  இதிகாசம் – அதிகாரம்  2

முள்ளி வாய்க்கால் – கண்ணீர் இதிகாசம் – அதிகாரம் 2

நான் முன்பே சொன்னது போல, இந்தத் தொடரை எழுதும்போது மனசு ரொம்பவே வலிக்கிறது. ஏண்டா வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாய் என்று யாரேனும் கேட்டு விடுவார்களோ என்று வேறு மனம் பதை பதைக்கிறது. இருந்தாலும் ஒரு சின்ன நப்பாசை. ஒருவேளை…ஒருவேளை….பிரபாகரன் போல வேறு...
கீழடி – பார்ட் 2

கீழடி – பார்ட் 2

வரலாறை வரலாறாக மட்டுமே பார்க்க வேண்டும். அதில் அரசியலோ,மதமோ,ஜாதியோ பார்க்க ஆரம்பித்தால்,அதன் உண்மை முற்றிலுமாக மறைந்து போவதுடன்,அந்த ஆராய்ச்சியின் உள்நோக்கமும் அசிங்கப்பட்டு விடும். அதுபோல ஒரு அசிங்கமான பாதையில்தான் கீழடி ஆராய்ச்சியும் போய்க் கொண்டிருக்கிறதோ என்று...