தமிழியைத் தேடி – 16 நெகனூர்பட்டி 

தமிழியைத் தேடி – 16 நெகனூர்பட்டி 

திருவண்ணாமலை மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து 6 கிமீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய ஊர்தான் நெகனூர்பட்டி.  இந்த ஊரின் ஒதுக்குப் புறத்தில் ஒரு பெரிய பாறையில் பெரிய பெரிய கற்களை அடுக்கி வைத்தது போல் ஒரு குன்று உள்ளது. அதன் பெயர் “ அடுக்கன் கல்”. இதன் அடிப்புறத்தில்...
தமிழியைத் தேடி – 15 ஐயனார் குளம் 

தமிழியைத் தேடி – 15 ஐயனார் குளம் 

ஐயனார் குளத்திற்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய மூன்று வருடக் கனவு. ஆனால், என்னுடைய நண்பர்கள் நிறைய பேருக்கு அந்த இடம் பற்றிய சரியான தெளிவு இல்லாதலால், எனக்கு அங்கு செல்வது ஒரு கனவாகவே இருந்தது – உயர்திரு. வெள் உவன் ஐயாவைப் பார்க்கும் வரை.  வெள்...
தமிழியைத் தேடி – 14  அரச்சலூர் இசைக் கல்வெட்டு 

தமிழியைத் தேடி – 14 அரச்சலூர் இசைக் கல்வெட்டு 

அரச்சலூர் இசைக் கல்வெட்டு  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான் மலையில் கிரந்த எழுத்துக்களில் ஒரு இசைக் கல்வெட்டு உள்ளது.  இது மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கிய கல்வெட்டு என்று சொல்லப்பட்டாலும், இது பொ.யு (கி.பி) 8 அல்லது 9 ஆம்...

தமிழியைத் தேடி – 13 – அம்மன் கோயில்பட்டி 

நான் 2022 இல் ஏழு சுற்றுக் கோட்டை, அரச்சலூர் இசைக் கல்வெட்டு, அம்மன் கோயில்பட்டி , சேலம் என்று ஒரு சூறாவளிச் சுற்றுலா சென்றேன். அதில் அம்மன் கோயில்பட்டியில் உள்ள தமிழிக் கல்வெட்டு பற்றிய கட்டுரைதான் இது.  சேலம் மாவட்டத்தில் ஓமலூர் – தாரமங்கலம் சாலையில் உள்ள...
வேர்களைத் தேடி – 11

வேர்களைத் தேடி – 11

காளையார்கோவிலில் அறிவர்கள்…. முதலில் பெருங்கற்காலப் பண்பாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.  ஏறத்தாழ 8000 வருடங்களுக்கு முன்னர் வட ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து மத்தியதரைக்கடல் பகுதி,வளைகுடாப்பகுதி, ஐரோப்பா என்று உலகின் சில பகுதிகளில் ஒரு வித்தியாசமான...