பைபிள் ஒரு பார்வை …….

பைபிள் ஒரு பார்வை …….

ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக;”நெகேமியா 1:11 “கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம்...
மகாபாரதம் ஒரு பார்வை – பார்ட் 1

மகாபாரதம் ஒரு பார்வை – பார்ட் 1

விதுரன் நீதியிலிருந்து, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்,மனு நீதி , என்று இன்றைய அரசியல் சாஸ்திரங்கள் வரை ஆட்சியில் இருப்பவன் இறந்து விட்டால் அவனுடைய மூத்த மகனுக்கே ராஜ்ஜியம் (கட்சி) சொந்தம் என்கின்றன.  மூத்தவனுக்கு கண்ணு தெரியவில்லை, அதனால் அடுத்தவனுக்கு...
மனிதன் பாதி….மிருகம் பாதி.. Part II

மனிதன் பாதி….மிருகம் பாதி.. Part II

தொடர்ச்சியாக உணவு கிடைக்காததாலோ அல்லது தட்ப வெப்பநிலை காரணமாகவோ மனிதன் தான் இருக்கும் இடத்தை (கிழக்கு ஆப்பிரிக்காவை ) விட்டு மற்ற இடங்களுக்கு நடக்க ஆரம்பித்தான். இந்த கிழக்கு ஆப்பிரிக்கா என்னும் தியரி, இப்போதுள்ள தியரி மட்டுமே. வரும் காலங்களில் மாறலாம்.  அப்போது...

வைகை நதி நாகரிகம் …

கீழடி …..சில உண்மைகள்…. கொஞ்சம் நீளமான கட்டுரை. ஆனால், தயவுசெய்து படியுங்கள். இவை உண்மை என்று நம்பினால் அதிகம் பகிருங்கள். தற்சமயம் இது மட்டுமே நம்மால் செய்ய இயலும்.  கீழடி பற்றி விஷயம் வெளியான நாளிலிருந்து அதை மிக உன்னிப்பாக கவனித்து வரும் வரலாற்று...

தமிழர்கள் வரலாறு – ஒரு சாபக்கேடு

“கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி மக்கள் தமிழ் மக்கள்” இதைச் சொல்லி பெருமைப் படாதவர்கள் நம்மில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  அதிலும் வாட்ஸப் வந்தபிறகு நம்ம மக்களோட ரவுசு ரொம்பவே கூடிப் போய் விட்டது. 15,000 வருடங்களுக்கு...