ஏழு கன்னியர் வழிபாட்டின் வரலாறு

ஏழு கன்னியர் வழிபாட்டின் வரலாறு

ஏழு கன்னியர் வழிபாட்டின் வரலாறு சிந்து வெளியிலிருந்து தொடங்குகிறது.  இதன் சரியான மூலம் தெரியாவிட்டாலும் கூட, கிராமங்களில் இது பற்றிய கதைகளுக்கு பஞ்சம் கிடையாது. அதில் ஒன்றுதான், “எழுவரை முக்கி” கிராமத்தில் சொல்லப்படும் கதை.  ஒரு காலத்தில் இந்த...
பிரான்மலை….

பிரான்மலை….

இந்த மலையே பாரி மன்னன் ஆண்ட பறம்பு மலை என நம்பப்படுகிறது. சங்க காலப் புலவர் கபிலர் பாரி மன்னனை குறிஞ்சியை ஆண்ட முருகனின் 42வது தலை முறை என்கிறார். அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் , இதுவே முருகனும் தலைவனாக இருந்து ஆட்சி செலுத்திய இடம். (சும்மா...
முருகனின் முதற்கோயில்…..

முருகனின் முதற்கோயில்…..

2004 டிசம்பரில் வந்த சுனாமி (ஆழிப் பேரலை ) எண்ணற்ற ரணங்களை விட்டுச் சென்றாலும், ஓரிரண்டு நல்ல விஷயங்களையும் விட்டுச் சென்றது நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது.  அதில் ஒன்றுதான் சாளுவன் குப்பத்தில் உள்ள முருகன் கோயில். சுனாமி வந்து சென்ற சில மாதங்களில்,...

சித்தன்ன வாசல் – தெரிந்த இடம், தெரியாத செய்தி.

சித்தன்ன வாசல் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சமணத் துறவிகளால் வரையப்பட்ட 1300 வருடங்களுக்கும் பழைமையான வண்ண ஓவியங்கள், அதே காலத்தில் உருவாக்கப்பட்ட சமணர் குடைவரைக் கோயில் மற்றும் மலையின் மீதுள்ள சமணர் படுகைகள் மற்றும் அவர்களால் பொறிக்கப்பட்ட...

ஆசீவகர்கள் பார்வையில்…..

எனக்கு இந்தத் தமிழிக் கல்வெட்டுகள் இருக்கும் இடத்திற்கெல்லாம் போகும்போது இரண்டு பிரதான கேள்விகள் எழும். நமது அரசாங்கம் எப்படி இவற்றை சமணத்தோடு ஒப்பிட்டு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது ? சமணர்களாக இருந்தால் தீர்த்தங்கரர்கள் பற்றியோ, இயக்கிகள் பற்றியோ...