அறிவர் பள்ளிகள்... “தமிழரைத் தேடி” என்ற அற்புதமான புத்தகத்தின் ஆசிரியர் உயர்திரு தங்கவேலு அவர்களுடனான சமீபத்திய உரையாடல்களும், சில ஆரோக்கியமான விவாதங்களுமே இந்தக் கட்டுரை எழுத முக்கிய காரணம். அதன் காரணமாக தங்கவேலு ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த...
வரலாற்றைத் தேடி
கண்ணகிக் கோட்டம்……
கண்ணகிக் கோட்டம்...... பாலபாரதி சாருடன் பயணிப்பது எப்போதுமே ஒரு சுகானுபவம். அவர் ஒரு தகவல் களஞ்சியம். இதில் சிறப்பு என்னவென்றால், தனக்குத் தெரிந்தவற்றை, தான் கற்றுக் கொண்டவற்றை, தான் கண்டுபிடித்தவற்றை, தான் படித்து அறிந்து கொண்டவற்றை எந்தவொரு...
திருப்பரங்குன்றமும் ஆட்டுக்கறி பிரியாணியும்……
கடந்த சில நாட்களாக நான் மிகவும் வருத்தத்துடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான் நம்ம திருப்பரங்குன்றத்தில் நடந்து கொண்டிருக்கும்“ பஞ்சாயத்து". நான் நினைக்கும் சில விஷயங்களை இங்கு வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதன் மூலம் யார் மனமாவது...
வேர்களைத் தேடி – 14 தமிழி(யி)ன் மூலம்
இன்றைக்கு தொல்லியலில் நிறைய ஆய்வாளர்களின் மண்டையை குடைந்து கொண்டிருக்கும் இரண்டு கேள்விகள்: சிந்துவெளி மக்கள் பேசிய மொழி என்ன ? சிந்துவெளி மக்களுக்கும் தமிழர்களுக்குமான (திராவிடர்களுக்கல்ல ) தொடர்பு என்ன ? இதில் விட்டுப்போன இன்னொரு கேள்வி உள்ளது. அதற்கான பதிலை...
கற்களின் பயணம் – 2
அறிவில் சிறந்த மேன்மக்களை, கல்வி கற்றவர்களை, வானியல் அறிந்தவர்களை , மருத்துவம் அறிந்தவர்களை, முக்காலம் தெரிந்தவர்களை, கடலாடிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்களை சுமேரிய இலக்கியங்களும், கிரேக்க இலக்கியங்களும்...
கற்களின் பயணம் – 1
வீட்டில் சாப்பிடும்போது சாப்பாட்டில் கல் வந்து விட்டால், நம்மில் பலருக்கும் நெற்றிக் கண் திறந்து விடும். நிறைய பேர் மனைவி மீது அதை தூக்கி எறிய முடியாத ஆத்திரத்தில் அந்தக் கல்லை தூக்கி தரையில் வீசுவார்கள் ( நான் அப்படி இல்ல. நான் அப்படி இல்ல). ஆனால், மனித...
தமிழியைத் தேடி – 17 தொண்டூர்
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து 20 கிமீ தூரத்தில் உள்ளது தொண்டூர். நெகனூர்பட்டி செல்வதற்கு உதவி செய்த உயர்திரு. திருநாவுக்கரசு அவர்கள்தான் தொண்டூருக்கும் எங்களை ( என்னையும், பாலா பாரதி சாரையும்) அழைத்துச் சென்றார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள...
தமிழியைத் தேடி – 16 நெகனூர்பட்டி
திருவண்ணாமலை மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து 6 கிமீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய ஊர்தான் நெகனூர்பட்டி. இந்த ஊரின் ஒதுக்குப் புறத்தில் ஒரு பெரிய பாறையில் பெரிய பெரிய கற்களை அடுக்கி வைத்தது போல் ஒரு குன்று உள்ளது. அதன் பெயர் “ அடுக்கன் கல்". இதன் அடிப்புறத்தில் ஒரு...
தமிழியைத் தேடி – 15 ஐயனார் குளம்
ஐயனார் குளத்திற்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய மூன்று வருடக் கனவு. ஆனால், என்னுடைய நண்பர்கள் நிறைய பேருக்கு அந்த இடம் பற்றிய சரியான தெளிவு இல்லாதலால், எனக்கு அங்கு செல்வது ஒரு கனவாகவே இருந்தது - உயர்திரு. வெள் உவன் ஐயாவைப் பார்க்கும் வரை. வெள் உவன்...