திருத்தலையாலங்காடு …….

இப்படி மொட்டையாகச் சொன்னால் உங்களுக்குப் புரியாது.  தலையாலங்கானத்துப் போர் நடந்த ஊர் என்றால் டக்கென்று ஞாபகத்திற்கு வரும் ஊர்தான் இன்றைய திருத்தலையாலங்காடு. திருவாரூரிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் குடவாயிலுக்கு அருகில் இருக்கும் ஒரு குக்கிராமம்தான்...

மகிபாலன் பட்டி…….

மகிபாலன்பட்டி என்றால் நிறைய பேருக்குத் தெரியாது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடிய கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊர் என்று சொன்னால், உங்களில் நிறைய பேர் நிமிர்ந்து உட்காரக் கூடும். மகிபாலன் பட்டி – (காரைக்குடிக்கு அருகில் உள்ள ) திருப்பத்தூரிலிருந்து...

தமிழியைத் தேடி:3 – அரிட்டாபட்டி – ஒரு கிராமத்து அத்தியாயம்

மதுரையில் இருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம்தான் அரிட்டாபட்டி. ஒவ்வொரு முறையும் அரிட்டாபட்டி போகும்போது எனக்கு “ என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ? “ என்ற மருதகாசியின் பாடல்வரிகள்தான்...

அய்யனாரைத் தேடி – 2 “ இதற்குத்தான் ஆசைப்பட்டீரா அய்யனாரே ?” 

கி.மு.ஆறாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு முக்கியமான நூற்றாண்டு. நம் இந்திய வரலாற்றின் பொற்காலம் என்று சொன்னாலும் மிகையில்லை. அப்போதுதான் கௌதமபுதர், வர்த்தமான மகாவீரர் மற்றும் மற்கலி கோசாலர் பிறந்தனர். அப்போது, வைதீக (இன்றைய இந்து) மதம்...

யானை மலை அதிசயங்கள்….

யானை மலை (அ) ஆனை மலை என்ற பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும்கூட, அனைவருக்கும் சட்டென்று நினைவிற்கு வருவது, மதுரை ஒத்தக்கடையில் உள்ள யானைமலைதான். இந்த யானைமலை முழுவதும் வரலாறு கொட்டிக்கிடக்கின்ற விஷயம் நிறையப் பேருக்குத் தெரியாது. மிகப்...