தமிழியைத் தேடி – 12 

தமிழியைத் தேடி – 12 

திருப்பரங்குன்றத்தில் நான்காவது தமிழிக் கல்வெட்டு அக்டோபர் மாத இறுதியில் கனடாவிலிருந்து நண்பர் ஹேமந்த் திரு வந்திருந்தார். அவருக்கு ஒரு தமிழிக் கல்வெட்டைக் காண்பிப்பதற்காக திருப்பரங்குன்றம் சென்றோம். திருப்பரங்குன்றத்தில் கோயிலுக்கு நேர் பின்னால் மலையில் மீது...
தமிழிக் கல்வெட்டுக்களும் சில அவதானங்களும்…

தமிழிக் கல்வெட்டுக்களும் சில அவதானங்களும்…

இரண்டு நாட்களுக்கு முன் சென்று வந்த (அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள ) ஐயனார் குளத்துடன் தொல்லியல் துறை சொல்லும் அனைத்து தமிழிக் கல்வெட்டு இடங்களையும் பார்த்து விட்டேன்.  செல்வதற்கு கடினம் என்று சொல்லப்படும் திருச்சி மலைக்கோட்டை, ஐவர் மலை மற்றும் எடக்கல்...
வேர்களைத் தேடி – 1 : குடியம் குகைகள்…

வேர்களைத் தேடி – 1 : குடியம் குகைகள்…

தமிழகத்தில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடையாது  என்றே ரொம்பக் காலம் நம்பப்பட்டு வந்தது.  அதனால்தான் எங்கிருந்தோ வந்த யார் யாரோவெல்லாம் நமக்கு நம் தமிழ் மொழியையும் ,  நாகரிகத்தையும் கற்றுத் தந்தனர் என்று நமக்கே பாடம்...
ஆசீவகத்தைத் தேடி : 4 – என்னுடைய புரிதல்

ஆசீவகத்தைத் தேடி : 4 – என்னுடைய புரிதல்

ஆசீவகம் என்ற பெயரை எடுத்தாலே சிலர் “பத்ரி” போய் விடுகிறார்கள். சாரி….பதறிப் போய் விடுகிறார்கள். வைதீக மதம் என்னும் பிராமணிய மதம் தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு முன்னரே தமிழருக்கென்று ஒரு மெய்யியல் இருந்திருக்கும் விஷயம் வெளியில் வந்து விடுமோ என்ற பதட்டம்...
பெருமுக்கல் ஒரு பேரதிசயம்…..

பெருமுக்கல் ஒரு பேரதிசயம்…..

திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் ஒரு 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் பெருமுக்கல். நற்றிணை என்னும் சங்க இலக்கியத்தில் பாடல் எண் 272 ஐ எழுதியுள்ள சங்க காலப் புலவர் “முக்கல் ஆசான் நல்வெள்ளையார்” இந்த ஊரில் பிறந்து இந்த ஊரில்தான் அடக்கமானவர்...