இன்றைய திருக்குறளின் வரலாறு….

இன்றைய திருக்குறளின் வரலாறு….

கட்டுரையை எழுதியவர் : ச. தனசேகர் – கோராவில். நன்றிகள் ஐயா. திருக்குறள் என்ற ஓர் உயர்ந்த தமிழ் அற நூல் நமக்கு கிடைக்க ஒரு ஆங்கில அதிகாரியும் ,ஒரு சமையல்காரரும் தான் காரணம். அயோத்தி தாசர் (மே 20, 1845 – 1914; தமிழ்நாடு) தென்னிந்தியாவின் முதல் சாதி...
ஔவை …..யார் ?

ஔவை …..யார் ?

ஔவையார் பற்றி சில தகவல்கள்…. எழுதியவர் : கோராவில் V .E. குகநாதன் …. நன்றிகள். ஔவையார் என்பவர் ஒருவரல்ல பலர். *👉 2nd CE சங்க கால ஒளவை = அதியமான் நண்பர் ((அதியமானுடன் கள்ளும் குடித்தவர்) 👉👉 * அங்கவை – சங்கவைக்குத் திருமணம் செய்து வைத்த ஒளவை = இது...
சீட்டுக் கட்டு ராஜா

சீட்டுக் கட்டு ராஜா

இந்த நான்கு சீட்டுக்கட்டு ராஜாக்களும் நான்கு நிஜ ராஜாக்களுடன் தொடர்பு படுகின்றனர். வீரத்திலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கிய முக்கிய அரசர்கள் சீட்டுக்கட்டுகளில் படமாக்கப்பட்டுள்ளனர். • கிங் ஆப் தி கிளப்ஸ்(King of the clubs) எனப்படும் இவர் மாசிடோனியாவின் அரசராக இருந்த...

எல்லைக் கோடுகள்…..

மௌன்ட் பேட்டன் பிரபு என்னவோ இந்தியாவை ரட்சிக்க வானத்தில் இருந்து வந்த தூதர் போல நம் வரலாற்றில் சித்தரிப்பது மிகவும் தவறான ஒரு பதிவு…. 1947 – இன் தொடக்கத்தில்தான் மௌண்ட் பேட்டன் ( Mount Batten ) இந்தியா வந்தது. அவன் லண்டனில் இருந்து கிளம்பு முன் அவனுக்கு இரண்டு...