மாயன் நாகரிகம் ……

மாயன் நாகரிகம் ……

2012 என்னும் ஆங்கிலப் படம் வரும் வரை, நம்மில் பலருக்கும் மாயன்கள் பற்றியோ, அவர்களின் நாகரிகம் பற்றியோ, அவர்களுடைய அதீதமான அறிவியல் ஞானம் பற்றியோ, அவர்கள் எழுதி வைத்த காலண்டர்கள் பற்றியோ பரவலாகத் தெரிந்திருக்கவில்லை. 2012 டிசம்பர் 22 ம் தேதி உலகம் அழியப் போகிறது என்று...
கம்போடியா – பார்ட் 1 – அங்கோர்வாட் ஆலயம்

கம்போடியா – பார்ட் 1 – அங்கோர்வாட் ஆலயம்

இன்றளவும் உலகிலேயே மிகப்பெரிய வழிபாட்டு ஸ்தலம் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் எனப்படும் விஷ்ணு ஆலயம்தான்.  அதைக் கட்டியது யார் என்று கேட்டால், நம்மில் பல பேர், அந்த மன்னனின் பெயர் ஞாபகம் இல்லாவிட்டாலும் கூட ,உலகத்தையே வியக்க வைத்த, வியக்க வைத்துக் கொண்டிருக்கும்...
பெரி…..யார் ?

பெரி…..யார் ?

முதலில் உங்களுக்கு இரண்டு விஷயங்களைச் சொல்லியாக வேண்டும். 1. எனக்கு வைத்த முதல் பெயர் பெரியார் தான். ஆனால் பள்ளியில் சேர்க்கும் போது பிரச்சினை வரலாம் என பயந்ததால் வைத்த பெயரே பாலமுரளி 2. எனக்கு பெரியார் என்று பெயர் வைத்த என் தந்தையோ , நானோ தி.க. காரர்கள் அல்ல....
சமணர்களின் கழுவேற்றம் ஒரு பார்வை

சமணர்களின் கழுவேற்றம் ஒரு பார்வை

எழுதியவர் : கோராவில் அ.மோகன் கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள்....
ஜல்லிக்காடு – சாமி மாட்டின் கதை

ஜல்லிக்காடு – சாமி மாட்டின் கதை

மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும்...