பூம்புகார் – அன்று

பூம்புகார் – அன்று

பூம்புகார் ஒரு அதிசய நகரம் – இன்று ஒரு கிராமம். பூம்புகார் எவ்வளவு பழமையான நகரம் என்று தெரிந்தால், உங்களுக்கு ஆச்சரியத்தில் மயக்கமே வந்து விடும்… ஆனால், பூம்புகார் பற்றி நமக்குத் தெரிய வருவது சிலப்பதிகாரம் நடந்ததாகக் கருதப்படும் இரண்டாம் (அ) மூன்றாம்...
குடுமியான் மலை அதிசயங்கள் ….

குடுமியான் மலை அதிசயங்கள் ….

குடுமியான் மலை சென்று வந்தேன் என்று சொன்னவுடனேயே , என்னுடைய நண்பர் உயர்திரு சிவராமன் நடராஜன் அவர்கள், உங்கள் பயணம் பற்றி எழுதினால், மறக்காமல் இதன் பெயர்க் காரணம் பற்றி எழுத வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டிருந்தார் . எனவே அதிலிருந்தே ஆரம்பிப்போம்…. இதன்...
கொடும்பாளூர் வரலாறு …

கொடும்பாளூர் வரலாறு …

கொடும்பாளூர்…..ஒரு காலத்தில் மிகவும் பிரசிதிபெற்ற நகரம்….கல்கியின் அனைத்து நாவல்களிலும் கொடும்பாளூர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு சரித்திரத்தில் ஒரு தனி இடம் உண்டு இந்த நகரத்திற்கு. கண்ணகியும், கோவலனும் மதுரை நோக்கி செல்லும் போது , இந்த...
ரஞ்சித்தும் ராஜ ராஜனும்…

ரஞ்சித்தும் ராஜ ராஜனும்…

ரஞ்சித்தும் ராஜ ராஜனும்… காலா, கபாலி படங்கள் இயக்கியபோது கூட இவ்வளவு பாப்புலாரிட்டி கிடைக்கவில்லை. பா.ரஞ்சித்துக்கு இந்த முறை அவ்வ்வ்வ்வ்வ்வளவு பாப்புலாரிட்டி. ஆனால்,இந்த முறை நெகட்டிவ் பாப்புலாரிட்டி. இது தேவையா என்றால்,கண்டிப்பாக தேவையில்லாத ஒன்று. அதுவும்...
மெல்லத் தமிழ் இனி சாகும்……

மெல்லத் தமிழ் இனி சாகும்……

மோடி இந்த முறை ஜெயித்து,பிரதமராகப் பதவியேற்கும் முன்னரே,மும்மொழித் திட்டம் என்று ஒன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஹிந்தியைத் திணிக்க முயற்சித்தார். தமிழ்நாடு உட்பட ஒரு சில மாநிலங்கள் பொங்கியெழ,அந்தத் திட்டம் உடனடியாகக் கை விடப் பட்டது. அரசாங்கமே கை விட்டு விட்டாலும்,...