பூமி சந்தித்த போராட்டங்கள்…..

இயற்கைக்கு எதிராக மனிதன் தொடுக்கும் ஒவ்வொரு போரின் இறுதியிலும் இயற்கையே வென்று வந்திருக்கிறது. அதை மனிதன் ஏனோ நம்ப மறுத்து, திரும்பத் திரும்ப போரிட்டுக் கொண்டேயிருக்கிறான்.  சி.எஸ்.லூயிஸ்  இந்த பூமி உருவாகி இன்றுடன் 460 கோடி வருடங்களாகின்றன. இந்த 460 கோடி...

புத்தனைத் தேடி …….. நாம் பள்ளியில் படிக்கும் போது, வருடா வருடம் இரண்டு கேள்விகள் திரும்பத் திரும்ப வரும். நாமும் படிக்காமலேயே போய் சுளையாக 3, 3 மார்க்குகள் வாங்கி வந்து விடுவோம்.  ஒன்று அசோகர் மரம் நட்டு, குளம் வெட்டியது. இரண்டாவது, யுவான் சுவாங்கின் பயணக்...

வரலாற்றுப் பிழைகள்……

நான் முன்பே சொன்னது போல், வரலாறு என்பதே கோடிட்ட இடங்களை நிரப்புகிற வேலைதான். அதை எவ்வளவு லாஜிக்குடன் செய்கிறார்கள் என்பதில்தான் அதன் நம்பகத் தன்மை அடங்கியிருக்கிறது. அதை எப்படிச் செய்தாலும் , அதன் துல்லியம் எப்போதுமே ஒரு கேள்விக்குறிதான். அதே சமயம், தெரிந்தோ தெரியாமலோ...
பிக் பாஸ் …

பிக் பாஸ் …

இந்தக் கட்டுரையின் மூலம் : டாக்டர் பி.இராமன் எழுதிய அச்ச ரேகை தீர்வு ரேகை. “நாம் இருக்கும் பூமி போல இன்னொரு பூமியை உருவாக்க முடியுமா ?”.  இந்தக் கேள்வி எழுந்தவுடனேயே , முதலில் துள்ளிக் குதித்து எழுந்தது அமெரிக்கர்கள்தான்.  பறக்கும் தட்டு, மனித ரத்தம்...

சிற்றன்னைக்கு ஓர் ஆலயம்….

உலகிலேயே அன்னைக்கு…அதுவும் சிற்றன்னைக்கு… அதுவும் தந்தையின் முறையான மனைவி கூட இல்லை, வெறும் ஆசை நாயகி மட்டுமே… அவருக்கு ஒரு ஆலயம் கட்டி மரியாதையும், நன்றியும் செலுத்தியிருப்பது நமது தமிழகத்தில் மட்டுமே (குஷ்பூவுக்கும், நமீதாவுக்கும் கூடக் கோவில்...