திருப்பரங்குன்றமும் ஆட்டுக்கறி பிரியாணியும்……

திருப்பரங்குன்றமும் ஆட்டுக்கறி பிரியாணியும்……

கடந்த சில நாட்களாக நான் மிகவும் வருத்தத்துடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான் நம்ம திருப்பரங்குன்றத்தில் நடந்து கொண்டிருக்கும்“ பஞ்சாயத்து”. நான் நினைக்கும் சில விஷயங்களை இங்கு வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதன் மூலம் யார்...
வேர்களைத் தேடி – 14 தமிழி(யி)ன் மூலம்

வேர்களைத் தேடி – 14 தமிழி(யி)ன் மூலம்

இன்றைக்கு தொல்லியலில் நிறைய ஆய்வாளர்களின் மண்டையை குடைந்து கொண்டிருக்கும் இரண்டு கேள்விகள்: சிந்துவெளி மக்கள் பேசிய மொழி என்ன ?  சிந்துவெளி மக்களுக்கும் தமிழர்களுக்குமான (திராவிடர்களுக்கல்ல ) தொடர்பு என்ன ? இதில் விட்டுப்போன இன்னொரு கேள்வி உள்ளது. அதற்கான பதிலை...
கற்களின் பயணம் – 2

கற்களின் பயணம் – 2

அறிவில் சிறந்த மேன்மக்களை, கல்வி கற்றவர்களை,  வானியல் அறிந்தவர்களை , மருத்துவம் அறிந்தவர்களை, முக்காலம் தெரிந்தவர்களை, கடலாடிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்களை சுமேரிய இலக்கியங்களும், கிரேக்க இலக்கியங்களும்...
கற்களின் பயணம் – 1 

கற்களின் பயணம் – 1 

வீட்டில் சாப்பிடும்போது சாப்பாட்டில் கல் வந்து விட்டால், நம்மில் பலருக்கும் நெற்றிக் கண் திறந்து விடும். நிறைய பேர் மனைவி மீது அதை தூக்கி எறிய முடியாத ஆத்திரத்தில் அந்தக் கல்லை தூக்கி தரையில் வீசுவார்கள் ( நான் அப்படி இல்ல. நான் அப்படி இல்ல). ஆனால், மனித...
தமிழியைத் தேடி – 17 தொண்டூர்

தமிழியைத் தேடி – 17 தொண்டூர்

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து 20 கிமீ தூரத்தில் உள்ளது தொண்டூர். நெகனூர்பட்டி செல்வதற்கு உதவி செய்த உயர்திரு. திருநாவுக்கரசு அவர்கள்தான் தொண்டூருக்கும் எங்களை ( என்னையும், பாலா பாரதி சாரையும்) அழைத்துச் சென்றார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள...