ஹலோ…ஹலோ….

ஹலோ…ஹலோ….

‘பிறன் மனை நோக்கா’ என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல், நம்மில் எல்லோருமே ஒரு நாளைக்கு 100 முறையாவது கூச்சமே படாமல் அடுத்தவன் மனைவியின் பெயரை ஆசையுடன் உச்சரித்துக் கொண்டேயிருக்கிறோம்.  ஹலோ…நான் சொல்வது...

திருவாவடுதுறை அதிசயங்கள்….

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், தன் தந்தை நடத்தும் வேள்வி ஒன்றுக்கு பணம் திரட்டுவதற்காக இந்தக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை பற்றி பதிகம் ஒன்று பாட, இறைவனும் மகிழ்ந்து போய் ஒரு 1000 பொற்கிழியை ஒரு பூதம் மூலமாக அவருக்கு அளித்திருக்கிறார் ( அது அந்தக்...
குண்டாங்குழி மகாதேவர் ஆலயம்…

குண்டாங்குழி மகாதேவர் ஆலயம்…

புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் இருக்கும் மதகடிப்பட்டு என்னும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். ராஜராஜசோழனும் , பூரி பட்டனும் சேர்ந்து இந்தக் கற்றளியைக் கட்டினார்கள் ( கி.பி.985 – 1016 ) என்ற தகவலை இங்கிருக்கும் ஒரு கல்வெட்டு சொல்கிறது ( அது யார் அந்தப்...

சங்கரபதிக் கோட்டை

காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் இந்தக் கோட்டை பற்றிய முழு விபரம் இன்னும் சரியாகத் தெரியவில்லை.  இந்தப் பகுதியை ஆண்ட சிற்றரசன் பெயர் சங்கரபதி என்றும், அவன், காளையார் கோவில் மருது சகோதரர்களுக்கும், வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் மிகவும்...
சுதந்திரம்

சுதந்திரம்

ஒரு சின்னக் கேள்வி…. நம் இந்தியாவிற்கு எப்பொழுது சுதந்திரம் கிடைத்தது ?  ” இது என்ன ரொம்பச் சின்னப்புள்ளத்தனமான கேள்வியா இருக்கு…….ஆகஸ்ட் 15 , 1947″ என்று நீங்கள் சொல்வீர்களென்றால், உங்கள் பதில் தவறு. சரி…சரி…நீங்கள்...