இந்த வில்டபீஸ்ட்டை கொன்றது ஒரு சிறுத்தை. ஆனால், அதை முழுவதுமாக சுவைக்கும் முன்னரே மிஸ்டர் கழுதைப் புலியார் வந்துவிட , நம்ம ஹீரோ சிறுத்தையார் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஒரே ஓட்டம்…

பாவம் இந்த இரையை மறைத்து வைக்கவோ, மரத்தின் மீது ஏற்றி வைக்கவோ கூட நேரமில்லை….

இயற்கை…வலியவனைக் கூட சூழ்ச்சிக் காரர்களிடம் தோற்க வைத்து விடுகிறது.

வெ.பாலமுரளி