தொல்லியல் துறையும், தமிழ்நாடு பாடத்துறையும் சொல்லும் “மாங்குளம் கல்வெட்டுக்களைக்” காண நானும், தம்பி ஆனந்தகுமரனும் ( படத்தில் என்னருகில் இருப்பவர்) செல்லும்வரை, அங்கு எங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது எங்கள் இருவருக்குமே...
வரலாற்றைத் தேடி
சமணர் மலை அதிசயங்கள்
சமணர் மலை மதுரைக்குத் தென்மேற்கில் தேனி செல்லும் வழியில் உள்ள கீழக்குயில்குடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில், நீங்கள் பார்க்கும் ஐயனார் கோயிலுக்கு நேர் பின்னால், பொ.ஆ. 9-10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அச்சணந்தி முனிவர் என்பவர் உருவாக்கிய...
தவ்வை என்னும் அருள்மிகு மூத்த தேவி….
(முருகனின் தாயார்) கொற்றவைக்கு அடுத்த படியாக நமது முன்னோர் அதிகமாக வணங்கிய பெண் தெய்வம் இந்த “ தவ்வை” தான். இவளின் மற்ற பெயர்கள் சேட்டை, கேட்டை மற்றும் மாமுகடி. அனைத்து தெய்வங்களுக்கும் மூத்தவள் என்பதால் “மூத்த தெய்வம்” என்னும்...
சித்திரமேழி பெரிய நாட்டார்
சித்திரமேழி பெரிய நாடு எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இதுவே முறையான முதல் புரட்சிக் குழு. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வைதீக / வேத மதம் தமிழகத்தில் காலூன்றத் தொடங்கியது முதலே, “ பிரம்மதேயங்களும்,சதுர்வேதி மங்கலங்களும் ” தொடங்கி விட்டன. அப்போதிருந்த...
மீனாட்சி அம்மன் கோயில் – சில தகவல்கள்
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்: 1168 – 75 -> சுவாமி கோபுரம் 1216 – 38 -> ராஜ கோபுரம் 1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம் 1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம் 1372 -> சுவாமி சந்நிதி கோபுரம் 1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம் 1452 -> ஆறு...
சுதந்திர இந்தியாவின் முதல் மெகா வழக்கு
மகாத்மா காந்தியின் கொலை வழக்குத்தான் இந்தியாவின் முதல் மெகா வழக்கு....
டேனியல் அராப் மோய்
உயர்திரு. டேனியல் அராப் மோய், கென்யா நாட்டின் பழைய அதிபர் சமீபத்தில் ( 2020 இன் தொடக்கத்தில்) தனது 94 வது வயதில் இயற்கை எய்து விட்டார் என்று கேள்விப்பட்டேன். கிட்டத்தட்ட 28 வருட காலம் பதவியில் உட்கார்ந்து கொள்ளையோ கொள்ளை என்று அடித்து நாட்டை ஒரு வழி பண்ணி விட்டார்....
ருவாண்டாவில் ஒரு ருத்ர தாண்டவம்…..
நான் வசித்த நாடுகள் தவிர, அதிகமான முறை நான் சென்ற நாடு ருவாண்டா. கிட்டத்தட்ட பத்து அல்லது பதினைந்து முறை சென்றிருப்பேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகான நாடு. அந்த நாட்டின் இன்னொரு பெயர் " A Country of 1000 Hills" . ஆம். அந்த நாடு முழுவதும் மலைகளாகவே இருக்கும்....
வாழைப்பழ யுத்தம் ….
நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு நாட்டு வாழைப் பழத்தின் விலை 10 காசு. ரஸ்தாலி என்றால் 20 காசு. அது போன்ற, நாலணா பெறாத ஒரு வாழைப்பழத்துக்காக ஒரு யுத்தம் நடை பெற்றது, இன்னும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான். யுத்தம் பற்றி...


