மலை கொரில்லாக்கள் ருவாண்டா , யுகாண்டா மற்றும் காங்கோவில்தான் வசிக்கின்றன.நான் இதுவரை எராளமான முறை ருவாண்டா சென்றிருந்தாலும் கூட, இதுவரை கொரில்லாவைத் தேடும் மலையேற்றம் போனதில்லை. நேரம் கிடைப்பதில்லை என்பது ஒரு காரணம் என்றாலும் கூட, கொரில்லாக்களை நாம் பார்க்க...
முள்றியின் டைரி
முள்றியின் டைரி 40 : இசையால் வசமாகா இதயமெது ….
1982 என்று ஞாபகம். அப்போதுதான் இந்தப் படத்தில் உள்ள நேஷனல் பனாசோனிக் டேப் ரெக்கார்டரை எங்க அப்பா வாங்கி வந்தார் . டேப்ரெக்கார்டருடன் 4 BASF Cassettes - ம் வாங்கி வந்தார். சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்தர் சஷ்டி கவசம், சங்கராபரணம் , ABBA , TMS இசை அமைத்துப் பாடிய...
முள்றியின் டைரி 39 : பேய்ப் பசி….
ஒருமுறை பாரதியாருக்குப் பயங்கர பசி. பேய்ப்பசி. பசி, அவர் வயிற்றை மட்டும் கிள்ளாமல் அவருடைய கோபத்தையும் கிள்ளியது . நண்பர் வீட்டிற்குச் சென்றார். என்ன நினைத்தாரோ " தனியொருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றார் கோபாவேசத்துடன். நண்பர் பதறி விட்டார். பாரதி...
முள்றியின் டைரி 38 : நில ந…..டு…க்…க…ம்…..
பெரு மழை, வெள்ளம் , சூறாவளி, பூகம்பம், எரிமலை வெடிப்பு , நில நடுக்கம், நிலச்சரிவு, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கை அழிவை எடுத்துக் கொண்டாலும், அவை விட்டுச் செல்லும் ஆழமான ரணங்களும், வடுக்களும் சொல்லில் அடங்காது. நினைத்தாலே நடுங்கும் ( இது பீலிங்கு . புதுப் பட டைட்டில்...
முள்றியின் டைரி 37 : பாலாஸ் ஜிகர்தண்டா
சமீபத்தில் என்னைச் சந்தித்த நண்பர் ஒருவர், என் அருகில் வந்து ரொம்ப ரகசிய டோனில், " பாலா எங்கிட்ட மட்டும் சொல்லுங்க….நீங்க எழுதும் எல்லா டைரியுமே உடான்ஸ்தானே" என்றார். சத்தியமாக என க்கு அவர் மீது கோபமே வரவில்லை. காரணம் எனக்கே அந்தச் சந்தேகம் உண்டு. அந்த அளவிற்கு என்...
முள்றியின் டைரி 36 : வனங்களில் ஒரு தேடல் – Part II
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் தீ விபத்து நடந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா ? இல்லை என்றால், இனிமேலும் அந்த அனுபவம் உங்களுக்குக் கிடைக்க வேண்டாம் என்று, உங்களுடன் சேர்ந்து நானும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். அது ஒரு கொடூரமான அனுபவம். அதிலும், அந்த...
முள்றியின் டைரி 35 : காலம் அழித்த சுவடுகள் – Part II
நான் சென்ற ( 2014) டிசம்பரில் மதுரை சென்றிருந்தேன். வழக்கம்போல் பருத்திப் பால் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. நீங்கள் பருத்திப்பால் விற்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா ? ஒரு பெரிய எவர்சில்வர் பானையை ( எங்கள் ஊர்ப் பக்கம் அதைத் தவலை என்பார்கள்) ,...
முள்றியின் டைரி 34 : காலம் அழித்த சுவடுகள் – Part I
என்னதான் " மாற்றம் ஒன்றே உலகில் மாறாத ஒன்று", "பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு" போன்ற தத்துவங்களைச் சொன்னாலும் கூட, நாம் ரசித்து, அனுபவித்த சில விஷயங்கள் காலப் போக்கில் மறையும் போது மனதில் இனம் புரியாத ஒரு சோகம் பரவுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இந்த...
முள்றியின் டைரி 33 : ஆண்..…பாவம்.
சமீபத்தில் ஒரு நண்பி தன்னுடைய பக்கத்தில் " ஆண்கள் எல்லோரும் சோம்பேறிகள். மனைவிகள் வகை வகையாக சமைத்துப் போட, அதை வக்கணையாக சாப்பிட்டு விட்டு, டி.வி. யில் கிரிக்கெட் பார்க்க மட்டும்தான் லாயக்கு. கஷ்டம் என்றால் என்னவென்றே தெரிவதில்லை. Useless Fellows "...
